Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
அன்புக்காக ஏங்குறவங்க வாழ்க்கையில் மட்டும்தான் காதல் வருமா என்ன? அன்பென்றால் என்னவென கேட்கிறவங்க வாழ்க்கையில் கூட காதல் வரும்..ஏனென்றால், கடைசிவரை சுவாரசியம் குறையாமல்
அன்புக்காக ஏங்குறவங்க வாழ்க்கையில் மட்டும்தான் காதல் வருமா என்ன? அன்பென்றால் என்னவென கேட்கிறவங்க வாழ்க்கையில் கூட காதல் வரும்..ஏனென்றால், கடைசிவரை சுவாரசியம் குறையாமல் இருப்பதும்; இருக்கப் போவதும் காதல் மட்டுமே!!!
அந்த ஆழமான காதலால் ஈர்க்கப்பட்ட வென்னிலவன், தான் மறந்துபோன; மறக்க நினைக்கும் கடந்த காலத்தை நினைத்து நினைத்து தோற்றுப் போகிறான்.
காதலில் தோற்றுப்போன வென்னிலவனை அதே காதலில் வெற்றிப்பெறச் செய்ய, காத்திருந்த காதலோடு வருகிறாள் அவள்; அவனுக்கு எல்லாமுமாக இருக்கப் போகிறவள்; அவனையே தன் எல்லாமுமாக நினைத்து இருந்தவள்;வென்னிலவனின் அவள்...யாரவள்???
அன்புக்காக ஏங்குறவங்க வாழ்க்கையில் மட்டும்தான் காதல் வருமா என்ன? அன்பென்றால் என்னவென கேட்கிறவங்க வாழ்க்கையில் கூட காதல் வரும்..ஏனென்றால், கடைசிவரை சுவாரசியம் குறையாமல்
அன்புக்காக ஏங்குறவங்க வாழ்க்கையில் மட்டும்தான் காதல் வருமா என்ன? அன்பென்றால் என்னவென கேட்கிறவங்க வாழ்க்கையில் கூட காதல் வரும்..ஏனென்றால், கடைசிவரை சுவாரசியம் குறையாமல் இருப்பதும்; இருக்கப் போவதும் காதல் மட்டுமே!!!
அந்த ஆழமான காதலால் ஈர்க்கப்பட்ட வென்னிலவன், தான் மறந்துபோன; மறக்க நினைக்கும் கடந்த காலத்தை நினைத்து நினைத்து தோற்றுப் போகிறான்.
காதலில் தோற்றுப்போன வென்னிலவனை அதே காதலில் வெற்றிப்பெறச் செய்ய, காத்திருந்த காதலோடு வருகிறாள் அவள்; அவனுக்கு எல்லாமுமாக இருக்கப் போகிறவள்; அவனையே தன் எல்லாமுமாக நினைத்து இருந்தவள்;வென்னிலவனின் அவள்...யாரவள்???
"தலைசாய்க்க நீயிருக்க,,
தாய் மடியாய் நானிருப்பென்..
தெம்போடு நீ சிரிக்க,,
அன்போடு நானிருப்பேன்..
கட்டியவளாய் நீயிருக்க,,
காதலனாய் நானிருப்பேன்.." என சத்தியம் செய
"தலைசாய்க்க நீயிருக்க,,
தாய் மடியாய் நானிருப்பென்..
தெம்போடு நீ சிரிக்க,,
அன்போடு நானிருப்பேன்..
கட்டியவளாய் நீயிருக்க,,
காதலனாய் நானிருப்பேன்.." என சத்தியம் செய்யும் ப்ரியனின் காதல் கதை...
காதல்...பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பேரின்ப தொட்டில்...! இந்த வார்த்தையின் உயிர்ப்பை உணரவேண்டுமாயின் காதலித்து தான் பார்க்க வேண்டும்.. அப்படி தனக்குள் எழுந்த முதல் காதலுக்காக
காதல்...பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த பேரின்ப தொட்டில்...! இந்த வார்த்தையின் உயிர்ப்பை உணரவேண்டுமாயின் காதலித்து தான் பார்க்க வேண்டும்.. அப்படி தனக்குள் எழுந்த முதல் காதலுக்காக தன் வாழ்வையே மாற்றி அமைக்க துணியும் இளம்வயது கவினின் காதல் கதை...
காத்திருந்த கவிநிலாவின் காதல் கதை...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.