Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமாயன் மெய்யறிவன் அவர்களது இயற்பெயர் கணேஷன் குருநாதன். 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நகரில் பிறந்தவர். ‘மீறல்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ‘மீறல்-பிரமிள் சிறப்பிதழ்’ கொண்டு வந்தவர்களில் ஒருவர். Read More...
மாயன் மெய்யறிவன் அவர்களது இயற்பெயர் கணேஷன் குருநாதன். 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நகரில் பிறந்தவர். ‘மீறல்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ‘மீறல்-பிரமிள் சிறப்பிதழ்’ கொண்டு வந்தவர்களில் ஒருவர். ‘உள்முகம்’ கவிதை இதழின் ஆசிரியர். மாயனின் பல கவிதைகளும் நவீன இலக்கிய இதழ்களிலும் இணையத்திலும் வெவ்வேறு புனைபெயர்களில் வெளிவந்துள்ளன. முதல் கவிதைத் தொகுப்பு "துளிரும் சிறகு" என்கிற தலைப்பில் 1997-ஆம் ஆண்டு மனோரஞ்சன் என்கிற புனைபெயரில் வெளியிடப்பட்டது. Tamilwing.com தளத்தின் நிர்வாக ஆசிரியர். தொழில் சார்ந்து இன்ஜினியராகவும் ஆர்வம் சார்ந்து எழுத்தாளராகவும் உள்ளார். சென்னையில் வசிக்கிறார்.
மற்ற புனைபெயர்கள்: விடுதலை விரும்பி, குருநாத் கணேசன், குன்சௌம், ஜி.ஜி. நந்தன் கௌதம், சிகரன், குருஜி கணேஷன், குருநாத் கேடோ ரஞ்சன், குருநாத் கே ரஞ்சன், ஜி.கே. ரஞ்சன், மனோரஞ்சன், கணேஷன் குரு.
MAYAN MEYYARIVAN is the pen name of Ganeshan Gurunathan, born in 1970 in Neyveli, Tamilnadu, India. He writes poetry in Tamil and English. He was an Editor and Publisher of ULMUGAM Quarterly, a magazine for Tamil Poetry. His first Tamil Poetry collection “Thulirum Siragu” was published in December 1997. His English poems were published in many websites on the internet. He is the managing editor of Tamilwing.com, he is also an engineer by profession and a writer by interest. Currently residing in Chennai.
Read Less...Achievements
மனதுக்கு இனியவை, கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் நான்காவது கவிதை நூல். இத்தொகுப்பானது மனதுக்கு இனிமை தரக்கூடியவற்றைத் தேடும் மனோபாவத்தின் வெளிப்பாடு. இனிய நினைவுகளும்
மனதுக்கு இனியவை, கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் நான்காவது கவிதை நூல். இத்தொகுப்பானது மனதுக்கு இனிமை தரக்கூடியவற்றைத் தேடும் மனோபாவத்தின் வெளிப்பாடு. இனிய நினைவுகளும் அனுபவங்களும் இறைவனை விரும்பும் மனதும் வேண்டி கவிதைகள் வெளிப்பட்டுள்ளன.
அவனுக்கொரு வீடு வேண்டும், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் மூன்றாவது கவிதை நூல். இத்தொகுப்பானது வாழ்க்கையில் முன்னேற பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பணி நிமித்தமாக இடம
அவனுக்கொரு வீடு வேண்டும், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் மூன்றாவது கவிதை நூல். இத்தொகுப்பானது வாழ்க்கையில் முன்னேற பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பணி நிமித்தமாக இடம்பெயர்ந்து வாழ நேரிட்ட காலத்தின் அனுபவங்களினூடாக எழுதப்பட்ட கவிதைகளை உட்பொருளாக கொண்டது
வாக்களிக்கும் காலம், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் ஐந்தாவது கவிதை நூல். இத்தொகுப்பிலுள்ள பெரும்பகுதி கவிதைகள் அகவிதை தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. அரசியல் எந்தளவிற்க
வாக்களிக்கும் காலம், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் ஐந்தாவது கவிதை நூல். இத்தொகுப்பிலுள்ள பெரும்பகுதி கவிதைகள் அகவிதை தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. அரசியல் எந்தளவிற்கு இளையோரை பாழ்படுத்துகிறது என்பதனையும், அதனால் அவர்கள் இழக்கும் வாழ்க்கை நிலையினையும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெளிப்படையாக நேரிடையாகப் பேசுகின்றன.
துளிரும் சிறகு, கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் முதல் கவிதை நூல். இத்தொகுப்பானது ‘பயணம், துளிரும் சிறகு, மௌன வெளி, குறுங்கவிதை’ என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. நவீன
துளிரும் சிறகு, கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் முதல் கவிதை நூல். இத்தொகுப்பானது ‘பயணம், துளிரும் சிறகு, மௌன வெளி, குறுங்கவிதை’ என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. நவீன தமிழ் இலக்கிய இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு. 1997-ஆம் ஆண்டு ‘உள்முகம்’ வெளியீடாக முதல் பதிப்பு வெளியானது. மனித உறவுகளுக்கிடையே உள்ள மனோரீதியான இடைவெளிகளை உள்ளார்ந்த உணர்வுகளுடன் இத்தொகுப்பில் உள்ள பல கவிதைகளும் வெளிப்படுத்துகின்றன.
கனவை விதைப்பவன், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் இரண்டாவது கவிதை நூல். இத்தொகுப்பானது 'பட்டாம்பூச்சி பறக்கிறது, கனவை விதைப்பவன், மனக்குமிழி, புராதனம் தேடி' என நான்கு பிரி
கனவை விதைப்பவன், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் இரண்டாவது கவிதை நூல். இத்தொகுப்பானது 'பட்டாம்பூச்சி பறக்கிறது, கனவை விதைப்பவன், மனக்குமிழி, புராதனம் தேடி' என நான்கு பிரிவுகளின் கீழ் 69 கவிதைகளைக் கொண்டுள்ளது. உள்ளார்ந்த உணர்வுகளின் வெளிப்பாடாக, உள்முகத் தேடலின் வெளிப்பாடாக, கனவுகளை விதைத்து உயரம் பறக்க விரும்பும் மனதின் வெளிப்பாடாக, இத்தொகுப்பின் கவிதைகள் அமைந்துள்ளன.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.