MAYAN MEYYARIVAN

Author, Writer, Poet
Author, Writer, Poet

மாயன் மெய்யறிவன் அவர்களது இயற்பெயர் கணேஷன் குருநாதன். 1970 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி நகரில் பிறந்தவர். ‘மீறல்’ இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர். ‘மீறல்-பிரமிள் சிறப்பிதழ்’ கொண்டு வந்தவர்களில் ஒருவர். Read More...


Achievements

+1 moreView All

மனதுக்கு இனியவை

Books by மாயன் மெய்யறிவன்

மனதுக்கு இனியவை, கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் நான்காவது கவிதை நூல். இத்தொகுப்பானது மனதுக்கு இனிமை தரக்கூடியவற்றைத் தேடும் மனோபாவத்தின் வெளிப்பாடு. இனிய நினைவுகளும்

Read More... Buy Now

அவனுக்கொரு வீடு வேண்டும்

Books by மாயன் மெய்யறிவன்

அவனுக்கொரு வீடு வேண்டும், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் மூன்றாவது கவிதை நூல். இத்தொகுப்பானது வாழ்க்கையில் முன்னேற பல நகரங்களுக்கும் நாடுகளுக்கும் பணி நிமித்தமாக இடம

Read More... Buy Now

வாக்களிக்கும் காலம்

Books by மாயன் மெய்யறிவன்

வாக்களிக்கும் காலம், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் ஐந்தாவது கவிதை நூல். இத்தொகுப்பிலுள்ள பெரும்பகுதி கவிதைகள் அகவிதை தன்மையுடன் வெளிப்பட்டுள்ளன. அரசியல் எந்தளவிற்க

Read More... Buy Now

துளிரும் சிறகு

Books by மாயன் மெய்யறிவன்

துளிரும் சிறகு, கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் முதல் கவிதை நூல். இத்தொகுப்பானது ‘பயணம், துளிரும் சிறகு, மௌன வெளி, குறுங்கவிதை’ என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. நவீன

Read More... Buy Now

கனவை விதைப்பவன்

Books by மாயன் மெய்யறிவன்

கனவை விதைப்பவன், கவிஞர் மாயன் மெய்யறிவன் அவர்களின் இரண்டாவது கவிதை நூல். இத்தொகுப்பானது 'பட்டாம்பூச்சி பறக்கிறது, கனவை விதைப்பவன், மனக்குமிழி, புராதனம் தேடி' என நான்கு பிரி

Read More... Buy Now

Edit Your Profile

Maximum file size: 5 MB.
Supported File format: .jpg, .jpeg, .png.
https://notionpress.com/author/