Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
அவள் அன்பில் மகிழ்ந்தவன்,
அவள் பிரிவில் மரித்தவன்,
அவள் நினைவில் வசிப்பவன் நான்.
யார் அவள்.?
தெரிய படியுங்கள்
அவள் நீ தான் பாப்பா.
அன்பில் தொடங்கி,
அழுகையில் முடிந்
அவள் அன்பில் மகிழ்ந்தவன்,
அவள் பிரிவில் மரித்தவன்,
அவள் நினைவில் வசிப்பவன் நான்.
யார் அவள்.?
தெரிய படியுங்கள்
அவள் நீ தான் பாப்பா.
அன்பில் தொடங்கி,
அழுகையில் முடிந்த
சிறு காதல் கதை இது.
#அவள் நீ தான் பாப்பா.
காதல். பாலைவனத்திலும் பட்டாம்பூச்சியாய் பறக்க செய்யும் உணர்வு. ஒரு பெண்ணின் மூச்சுக்காற்றின் அலைவரிசையை கூட அழகாய் வர்ணிக்கும் திறன் அவளை காதலிப்பவனுக்கு உண்டு. அவளைப்
காதல். பாலைவனத்திலும் பட்டாம்பூச்சியாய் பறக்க செய்யும் உணர்வு. ஒரு பெண்ணின் மூச்சுக்காற்றின் அலைவரிசையை கூட அழகாய் வர்ணிக்கும் திறன் அவளை காதலிப்பவனுக்கு உண்டு. அவளைப் பிரிந்தால் அகிலத்தையும் அழிக்கும் ஆக்ரோஷம் கொள்பவனும் அவனே. இந்த இரண்டு நிலைகளையும் வாழ்ந்து அனுபவிக்கும் ஒரு ஆணின் எண்ண ஓட்டத்தை வார்த்தைப்படங்களாய் காட்சிப்படுத்துகிறது அவளோடு நான்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.