Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalFree Lance Writer. Publishing books is a hobby. Have published More than200 Books in KDP, as Kindle editions and Paperbacks. They are mostly Public Domain Old Classics in English, covering all world-famous Russian, British,,American, French authors. Myself have written books on details on Thematic Collections in Philately. I am writing stories, and articles in Tamil for the past several years. Now started publishing in Tamil also. Read More...
Free Lance Writer.
Publishing books is a hobby. Have published More than200 Books in KDP, as Kindle editions and Paperbacks. They are mostly Public Domain Old Classics in English, covering all world-famous Russian, British,,American, French authors.
Myself have written books on details on Thematic Collections in Philately. I am writing stories, and articles in Tamil for the past several years.
Now started publishing in Tamil also.
Read Less...Achievements
AAraichchi ஒரு பாரம்பரியமான கடற்கரை கிராமம் .இன்று சிறு நகரமாக மாறி அதன் பழம் பெருமைகளின் சாட்சியாக சில சின்னங்கள் மட்டும் இருக்கின்றன. .பல பாலடைந்து,கேட்பாரட்டு கிடக்கின்றன . அன
AAraichchi ஒரு பாரம்பரியமான கடற்கரை கிராமம் .இன்று சிறு நகரமாக மாறி அதன் பழம் பெருமைகளின் சாட்சியாக சில சின்னங்கள் மட்டும் இருக்கின்றன. .பல பாலடைந்து,கேட்பாரட்டு கிடக்கின்றன . அன்று வாழ்ந்த வள்ளல்கள் ,பெரியமனிதர்கள், பெருந்தனக்காரர்கள் பற்றி ஏகப்பட்ட புத்தகங்களும் ,ஆராய்ச்சி நூல்களும் வெளி வந்திருக்கின்றன . ஆனால் அன்று வாழ்ந்த சாமாநியனைப்பற்றி யாருக்கும் தெரியாது .முன்னவர்களைப்பற்றிய வாய்மொழி கதைகள் சொல்லும் பெருசுகள் கூடபோய்சேர்ந்துவிட்டார்கள் . 1950-60 களில் வாழ்ந்த சாமானியர்களின் கதைதான் இது
தமிழில் சிறுகதைகளுக்கேன்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது .இப்போது வெகுஜன பத்திரிக்கைகளின் ஆதிக்கம் சுரைந்துவிட்டபின் சிறுகதைகளும் அச்சில் வருவது ,மிகவும் குறைந்த
தமிழில் சிறுகதைகளுக்கேன்றே பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது .இப்போது வெகுஜன பத்திரிக்கைகளின் ஆதிக்கம் சுரைந்துவிட்டபின் சிறுகதைகளும் அச்சில் வருவது ,மிகவும் குறைந்து விட்டது .வலைத்தளங்களிலும் ,வலை இதழ்களிலும் புதிய எழுத்தாளர்கள் பலர்,நல்ல கதைகளை எழுதி வருகிறார்கள் .அவற்றின் பரவல் பெரிதில்லை .
பழம்பெரும் தமிழ்எழுத்துலக ஆளுமைகளின் கதைகளை ,தற்கால சிறுகதை ரசிகர்களுக்கு புத்தக வடிவில் கொண்டுவந்திருக்கிறேன் .
இவை வெறும் சிறுகதைகள் மற்றுமல்ல ,இப்போதைய புதிய சிறுகதை எழுத்தாளர்களுக்கு ,அகராதியும்கூட.
ஜேயகாந்தன், கி.ராஜநாராயணன், சுஜாதா .அம்பை ,வண்ணதாசண், வண்ணநிலவன் ,கல்கி,அசோகமித்திரன், கல்கி, சுஜாதா,சா.கந்தசாமி’,
நா. பார்த்தசாரதி,விந்தன் ,தோப்பில் முஹம்மதுமீரான் ,வாஸந்தி, சு.சமுத்திரம் போன்றவர்களின் சிறுகதைகள் இத்தொகுதியில் உள்ளன .
மேலும் தொடர்ந்து இத்தகைய தொகுதிகளை பதிப்பிக்க எண்ணியுள்ளேன்.
தமிழ் மண்ணின் வாசமும் ,சூழலும் ,எதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் இவர்களின் நடை ,ஒவ்வொண்டும் ஒவ்வொருவிதம் .எத்தனை நிறங்கள் ,ராகங்கள் ?
படித்து மகிழுங்கள் ..
,
1960 களில் வாழ்ந்த சாமானியர்களின் கதை இவைகள் .அன்றைய வாழ்க்கை முறைகளையும் ,சூழல்களையும் காட்சிப்படுத்துபவை இந்த சிறுகதைளும்,குறுநாவலும். இவை அத்தனையும் நடந்த கதைகளின் புனை
1960 களில் வாழ்ந்த சாமானியர்களின் கதை இவைகள் .அன்றைய வாழ்க்கை முறைகளையும் ,சூழல்களையும் காட்சிப்படுத்துபவை இந்த சிறுகதைளும்,குறுநாவலும். இவை அத்தனையும் நடந்த கதைகளின் புனைவு. ஆனால் உண்மையின் சதவிகிதம் அதிகம் .காலங்கள் மாறினாலும் ,சூலல்கல்வேறுபட்டாலும்,மனித மனங்கள் மாறிவிடவில்லை என்பதுதான் உண்மை .
இவற்றில் “மளுவானயும் ,ரம்புட்டான் தோட்டங்களும்”“நானும்,ஜெயனும்,திருச்சியும்” போன்ற சிறுகதைகள் கணையாழியில் வெளிவந்திருக்கின்றன .
Samuel Richardson may have based his first novel on the story of a real-life affair between Hannah Sturges, the sixteen-year-old daughter of a coachman, and Sir Arthur Hesilrige, Baronet of Northampton, whom she married in 1725. He certainly based the form of the novel on his own aptitude for letter-writing: always prolific in private correspondence, he had recently tried his hand at writing fictionalized letters for publication, during which effort he had con
Samuel Richardson may have based his first novel on the story of a real-life affair between Hannah Sturges, the sixteen-year-old daughter of a coachman, and Sir Arthur Hesilrige, Baronet of Northampton, whom she married in 1725. He certainly based the form of the novel on his own aptitude for letter-writing: always prolific in private correspondence, he had recently tried his hand at writing fictionalized letters for publication, during which effort he had conceived the idea of a series of related letters all tending to the revelation of one story. He began work on Pamela on November 10, 1739 and completed it on January 10, 1740.
சரத் சந்திரர்
சரத் சந்திரர் வங்காள மொழியில் எழுதிய “Abhagir sorgo” என்ற கதையை . ஆங்கிலத்திலிருந்து ,தமிழில் “சபிக்கப்பட்டவர்களின் சொர்க்கம்” என்ற பெயரில்மொழிபெயர்த்த
சரத் சந்திரர்
சரத் சந்திரர் வங்காள மொழியில் எழுதிய “Abhagir sorgo” என்ற கதையை . ஆங்கிலத்திலிருந்து ,தமிழில் “சபிக்கப்பட்டவர்களின் சொர்க்கம்” என்ற பெயரில்மொழிபெயர்த்திருக்கிறேன் .
சரத் சந்திரரின்பெங்காலி கலாச்சாரம் பற்றிய கதைகள் சமூகத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு .எனக்குதெரிந்து தமிழில் திரைப்படமாக வெளிவந்த அவருடைய ஒரே கதை “தேவதாஸ் ‘ என்று நினைக்கிறேன் . சரத் சந்திரா இந்திய இலக்கிய வரலாற்றில் மிகவும் பிரபலமானவர் . மொழி பெயர்க்கப்பட்ட , திருட்டுத்தனமாக எழுத்தாளர்களால் பரவலாக எழுதப்பட்ட .நாவல்களுக்கும் , திரைப்படத் தழுவல்களுக்கும் , மூலப்பொருளாக உதவிய பல கதைகளை எழுதியுள்ளார். சரத் சந்திர சட்டோபாத்யாயின் படைப்புகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து திரைப்படத் தழுவல்களும், கடந்த பல தசாப்தங்களாக பிரபலமான கலாச்சாரத்தில் மனிதனின் ஆழமான தாக்கத்தை சித்தரிக்க உதவும்.
தமிழ் வாசகர்களுக்கும் ,ரசிகர்களுக்கும் அதிகம் அறிமுகமில்லாத சிறந்த படைப்பாளி .இன்று பேசப்படும் சமூக நீதிக்கான, பெண்விடுதலை ஆகியவற்றின் விதைகளை அவருடைய கதைகளில் அன்றே எழுதினார் .
இது தமிழகத்தின் தென் கோடியில் ,உள்ள ஒரு கடற்கரை கிராமத்திலிருந்து வந்த சாமானியனின் கதை .அவனுக்கும் அவன் ,வித்தியாசமான அந்த தந்தையோடு உள்ள உறவு ,கடற்கரை கிராமத்தில் அந்த சம
இது தமிழகத்தின் தென் கோடியில் ,உள்ள ஒரு கடற்கரை கிராமத்திலிருந்து வந்த சாமானியனின் கதை .அவனுக்கும் அவன் ,வித்தியாசமான அந்த தந்தையோடு உள்ள உறவு ,கடற்கரை கிராமத்தில் அந்த சமூகத்தின் ஐம்பது ,அறுபதிகளிலிருந்த பழக்கவழக்கங்கள் ,அவன் கனவு முதல்தலைமுறை கல்லூரி வாழ்க்கை எதார்த்தமாக சொல்லப்படுகிற கதை . இது ஒரு Bio-fiction என்று சொல்லலாம்.
உண்மையும் ,புனைவும் சேர்ந்திருந்த போதிலும் ,உண்மையின் ஆதிக்கம் அதிகம் .அவை அன்றைய கால கட்டத்தில் கடைக்கோடி கிராமத்தின் வாழ்க்கையை சொல்லும் முயற்சி .
புதுமைப்பித்தன் கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன
சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக
புதுமைப்பித்தன் கதைகள் பல்வேறு பதிப்புகளில் வெளிவந்துள்ளன
சிறுகதைகள்
புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.