Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநான் ஒரு மத்திய அரசாங்க ஊழியையாக (டெக்னீசியன்) பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே ஆன்மீக கருத்துக்களை ஆன்மாவிற்க்கு அழிவில்லை என்ற சிறிய நூலை இலவசமாக பிரசுரித்து இருந்தேன். தமிழ் மீது நான் கொண்ட அன்பினாலும் என்னுள் பூத்த சிறு Read More...
நான் ஒரு மத்திய அரசாங்க ஊழியையாக (டெக்னீசியன்) பணியாற்றி வருகிறேன். ஏற்கனவே ஆன்மீக கருத்துக்களை ஆன்மாவிற்க்கு அழிவில்லை என்ற சிறிய நூலை இலவசமாக பிரசுரித்து இருந்தேன். தமிழ் மீது நான் கொண்ட அன்பினாலும் என்னுள் பூத்த சிறு துளிகளை கவிதை வடிவம் கொடுத்தேன் பள்ளி மாணவர்கள் சிலர் என் கவிதைக்கு கிடைத்த பரிசையும் பாராட்டையும் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது நூலாய் வெளியிட முடிவு செய்தேன்.
உங்கள் அனைவரின் அன்பு அலைகளில் எனது கடம்பசாரல் இனிதே பவனி வர உங்களின் நல் ஆதரவை வேண்டுகின்றேன்
Read Less...Achievements
அறியாமை இருளை அகற்றி, அகத்தின் வலிமை கூட்டி, தனியொரு மனிதன் தன்னம்பிக்கையுடன் வாழும். நெறிதனையும் இந்நூலில் அறியலாம். தனியொரு மனிதனின் ஒழுக்கத்தை பற்றியும் இயற்கையின
அறியாமை இருளை அகற்றி, அகத்தின் வலிமை கூட்டி, தனியொரு மனிதன் தன்னம்பிக்கையுடன் வாழும். நெறிதனையும் இந்நூலில் அறியலாம். தனியொரு மனிதனின் ஒழுக்கத்தை பற்றியும் இயற்கையின் ஜீவசுகம் பற்றியும் உணரலாம் மற்றும் அன்பின் மகத்துவம் பற்றியும் பல நிதர்சனமான உண்மைகளின் வெளிப்பாடுகளும், வேதனைகளும், அதனைகளையும் முறைகளையும் மற்றும் நட்பு, காதல், போன்றவையும் சமுதாயம் பற்றிய கருத்துக்களையும் இந்நூலில் காணலாம். எனவே இந்நூல் வாசகர்களின் சிந்தனையில் நல்ல அதிர்வுகளை உண்டாக்கி வாழும் வழிதனை செம்மைபடுத்தும், நல் வழிகாட்டியாக கவிதை வடிவில் இந்த கடம்பசாரல் எனும் நூல் வாசகர்களின் மனதில் என்றும் இன்பச்சாரலாய் திகழ்ந்திடும் என கருதுகின்றேன்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.