வேட்கை என்னும் இந்த கவிதை தொகுப்பு இயற்கையோடு மனிதன் இணைந்து இசைத்து வாழ வேண்டியது அவசியத்தை உணர்த்தும் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு ஆகும். இரவு வானத்தின் இதமான காட்சி, மலைகள் இசைக்கும் மொழி, கடல்கள் தரும் அமைதி, குருவிகள் கோயில்கள் சத்தத்தில் கொஞ்சம் உறைந்து போகும், ஆறு குளம் ஏரிகளின் மீது நாம் வைக்க வேண்டிய அக்கறை, மழையை ரசித்து மழை நீரை சேகரித்து நம் வாழ்வை மேம்படுத்த வேண்டியதன் அவசியம், குழந்தைகளையோடு இணைந்து வாழ்ந்து மகிழ்ச்சி கொள்ளும் ஆனந்தமயமைக்க வாழ்வு, ஆகிய அனைத்தையும் கவிதைகளாக தாங்கி வரும் இந்த கவிதை தொகுப்புக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்கி எங்களுக்கு பெரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம் எங்கள் நன்றிகளும் வாழ்த்துக்களும் உங்களுக்கு.