Current View
மாணவ மாணவிகள் நன்மதிப்படைய யோசனைகள் - திருக்குறள்
மாணவ மாணவிகள் நன்மதிப்படைய யோசனைகள் - திருக்குறள்
₹ 455+ shipping charges

Book Description

இளம் வயதில் மனதில் பதிந்துவிட்ட கருத்துக்கள் முதுமையிலும் அகலாது. சிறந்த / உயர்ந்த மனிதர்களாக  எப்பொழுதும் வெற்றியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ தெய்வீகம் தந்துள்ள நன்நடத்தை கருத்துக்களை அனைத்து மாணவ மாணவிகளும் இதயத்திலும் மனதிலும் பதிந்து வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான  ஒன்றாகும்.  “ஒழுக்கம் உயர்வு தரும். சுத்தம் சுகம் தரும்.  நன் மதிப்பும் நிரந்தர மகிழ்ச்சியும் அடைந்திட வாழ்த்துக்கள்.