Current View
பெண்களின் பார்வைக்கான கருத்துக்கள் - திருக்குறள்
பெண்களின் பார்வைக்கான கருத்துக்கள் - திருக்குறள்
₹ 175+ shipping charges

Book Description

 “ஒரு வீட்டின், ஒரு நாட்டின், உலகத்தின் நன் நடத்தை பெண்களின் வாழ்வு முறையை பொருத்தே அமைகிறது”என  அவதார  புருசர்  சொல்கிறார். பண்பாட்டையும் நாகரீகத்தையும்  மேம்படுத்த உதவி செயும் வள்ளுவப்  பெருந்தகையின் நெறிமுறை கருத்துக்களை  இப்புத்தகத்தில் காணலாம். பெண்கள் தங்களது ஆன்மாவை  நிரந்தர பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வழி வகைகளும் உள்ளது. நிந்தர மகிழ்ச்சியை பெற்றிட வாழ்த்துக்கள்.