Share this book with your friends

AADUM DHEEPAM (Novel) / ஆடும் தீபம் நாவல்

Author Name: Poovai. S. Arumugam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

புதுமையான இந்த நாவல்

தனி யொருவரால் புனைந்து எழுதப் பெற்றதல்ல. அல்லது ஒருவருடைய கருத்தை மையமாகக் கொண்டு பலர் எழுதியது மல்ல , ஒருவர் கதையைத் தொடங்கினர். மற்றும் பலர் கதையை அவரவர் கருத்தோட்டத்தின்படி வளர்த்தார்கள். கடைசியாக இம்மாதிரி முறையில் ஒருகதை நிறைவு பெற்றால் எந்த அளவு சிறப்புப் பெறும் என்று நினைத்துப் பார்த்து வழி வகுத்த நண்பர் திரு பூவை, எஸ். ஆறுமுகம் அவர்கள் முடித்துள்ளார்கள்.

பதினொரு கதை மன்னர்கள் இந்தக் கதாபாத்திரங்களுடன் ஒன்றிப் பழகி உயிரூட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சிறப்புடன் திகழ்கிறது. படிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறந்த நாவலாக பரி மளித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லுகிறோம்.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பூவை. எஸ். ஆறுமுகம்

பூவை ஆறுமுகம் 1927ஆம் ஆண்டு சனவரி 31ம் நாள் தமிழ்நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பூவை என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் தனது கல்வியை முடித்தபிறகு, ஏலக்காய் வாரிய இணைப்புத் துறை அலுவலராக ஆனார். மேலும் “ஏலக்காய்” ஏட்டின் துணை ஆசிரியராகவும் இருந்தார். இவர் இருனூற்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும், சிறு கதைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய மகுடி என்ற ஓரங்க நாடகமானது, ஆனந்த விகடனில் முதற்பரிசு பெற்ற நாடகமாகும். இவர் எழுதிய கீதை என்ற நாடகமானது தூரதர்ஷனில் பத்து வாரங்கள் ஒளி பரப்பப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All