Share this book with your friends

AANADHI STORIES / ஆநதி கதைகள்

Author Name: Kaappiya Vaasipagam | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

1. நளினி-காவிரிக்கரை நாவல் - க.நா.சு
2. ஒரு நாள்- எனக்குப்பிடித்த நாவல் (க.நா.சு)

3. கால நதிக்கரையில் (நாவல்) வே. சபாநாயகம்

4. நதிப்பெயர் - சிறுகதைகள் - 25
5. நதிக்கட்டுரை - 25

6x9 - 506 கதைகளும் கட்டுரைகளும் அடங்கிய நூல்.

நான் சாத்தனூர் என்று சொல்லுகிற ஊரில் இருந்ததெல்லாம் என் கல்லூரிப் படிப்பு முடிந்தபிறகு இரண்டொரு வருஷங்கள்தான். அந்த இரண்டொரு வருஷங்களிலே நான் அறிந்துகொண்ட சாத்தனூர்வாசிகள் என் நினைவை விட்டு என் ஆயுள் உள்ளவரை அகல மாட்டார்கள். அதேபோல என் ஒருநாள் வாசகர்களுக்கும் இந்த மனிதர்களில் சிலராவது நல்ல நண்பர்கள் ஆகவேண்டும் என்கிற நினைப்புத்தான் என்னைத் தூண்டியது. அவர்களைப் பற்றி எழுத இந்த அளவில் நான் எதிர்பாராததையும்விட அதிகமாகவே எனக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். 

என் நாவல்களிலே எனக்கு மிகவும் பிடித்த நாவல் எது என்று யாராவது கேட்டால் அதனாலேயே எனக்கு ‘ஒருநாள்’ தான் என்றே பதில் சொல்லத் தோன்றுகிறது. 

-க.நா.சுப்ரமண்யம் 

Read More...
Paperback
Paperback 999

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All