Share this book with your friends

AMBIGAPATHI KATHAL KAPPIYAM / அம்பிகாபதி காதல் காப்பியம்

Author Name: Sundara Sanmuganar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அம்பிகாபதி காதல் காப்பியக் கதை நடந்த காலம், அம்பிகாபதியின் தந்தையாகிய கம்பரின் காலம் என்பதில் ஐயமில்லை. கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. கம்பர் கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் என ஒரு சாராரும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என மற்றொரு சாராரும் கூறுகின் றனர். இவற்றுள், கம்பர் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்தே சரியானது.


Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுந்தர சண்முகனார்

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர்.

Read More...

Achievements

+15 more
View All