Share this book with your friends

ARIVU KATHAIGAL / அறிவுக் கதைகள்

Author Name: K. A. P. Viswanatham | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“அறிவுக் கதைகள் நூறு” இன்று வெளிவருகிறது. சில் படித்தவை. சில பார்த்தவை. சில் கேட்டவை சில கற்பனை.

இவை அனைத்தும் தமிழில், தமிழரின், தமிழகத்தின் சொத்துக்கள். இவை அழிந்து போகும்படி விட்டுவிட முடியாதவை.

சிறியோரும், பெரியோரும் கதைகளை விரும்பி ப்டிக்கும் காலம் இது. ஆகவே, கதைகளைப் படிப்பதன் மூலம் அறிவை வளர்த்துக்கொண்டு நல்வழியில் நடக்க இக் கதைகள் துணை புரியும் என நம்புகிறேன்.

தங்களன்பிற்குரிய⁠
கி. ஆ. பெ. விசுவநாதம்

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கி. ஆ. பெ. விசுவநாதம்

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.

Read More...

Achievements

+15 more
View All