Share this book with your friends

EECHAMPAI (Short Stories) / ஈச்சம்பாய் சிறுகதைத் தொகுப்பு

Author Name: Su. Samuthiram | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

ஈச்சபாய் - பூ நாகம் - ஆகாயமும் பூமியுமாய்காகித உறவு ஆகிய நூல்களின் 60 சிறுகதைகளை கொண்ட தொகுப்பு.

சு. சமுத்திரத்தின் வாடாமல்லியும், பாலைப்புறாவும் இன்றைய சமூக இயக்கங்களுக்கு பயன்பாட்டு இலக்கியமாய் மாறி உள்ளன. இவரும், வாடாமல்லிக்கு அமரர் ஆதித்தனார் பரிசாகக் கிடைத்த ஐம்பதாயிரம் ரூபாயில், இந்த நாவலின் தாக்கத்தால் ஏற்பட்ட அரவாணிகள் சங்கத்திற்கு பத்தாயிரம் ருபாய் வழங்கினார்.

Read More...
Paperback
Paperback 750

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சு. சமுத்திரம்

சு.சமுத்திரம் தென்காசி மாவட்டம் தென்காசி வட்டம் திப்பணம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அவர் அகில இந்திய வானொலியிலும் தூர்தர்ஷனினிலும் வேலை பார்த்தவர். அவர் 14 புதினங்கள், 4 குறுநாவல்கள், 2 கட்டுரைத் தொகுப்புகள், ஒரு நாடகம், 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அவரது சிறுகதைகள் 22 தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன அவரது பல படைப்புகள் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் ஒரு சோஷியலிசவாதி. அவரது படைப்புகளில் சோஷியலிசக் கருத்துக்கள் பரவியிருந்தது. அடிமட்டத்து மக்களின் வாழ்க்கையும் அவர்கள் பட்ட துன்பங்களும் அவரது படைப்புகளின் முக்கியக்களமாக அமைந்தன. 1990ல் அவரது புதினம் வேரில் பழுத்த பலா சாகித்திய அகாதமி விருது பெற்றது. 2003ல் சென்னையில் அவர் ஒரு விபத்தில் காலமானார்.

Read More...

Achievements

+15 more
View All