Share this book with your friends

Ennuyire ni thaano / என்னுயிரே நீ தானோ

Author Name: Suja Jayaraman | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வாசுதேவன் IAS மற்றும் சஞ்சனா (சாஃப்ட்வேர் என்ஜினீயர்) இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடுகிறாள். தற்போது சஞ்சனாவுக்கு தான் காதல் திருமணம் செய்ததையே நம்பமுடியவில்லை . இவர்களின் காதல் கதை தான் என்ன? மீண்டும் அவளுக்கு வாசுவின் மேல் காதல் தோன்றியதா? சஞ்சனாவின் மனதை ஒரு கணவனாக அவன் எப்படி வென்றான்? என்பதே கதை சுருக்கம்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுஜா ஜெயராமன்

எனது நாவல்கள் :

என்னுயிரே நீ தானோ 

வரமடி நீ எனக்கு

ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

உள்ளம் உருக ஆசை தான்

அவளும் நானும் அமுதும் தமிழும்

இனி வாழ்வேனோ இனிதாக

Facebook Page : Suja Jayaraman Novels - தமிழ்

Read More...

Achievements

+2 more
View All