Share this book with your friends

KADAVULIDAM NAERKANAL

Author Name: POORNIMA SHANKAR | Format: Paperback | Genre : Poetry | Other Details

உலகிற்கு தந்த தந்தை தாயின் பாசத்தை வணங்கி, உடனிருக்கும் நட்பில் கலந்து, உற்சாகம் கொடுக்கும் காதலில் கரைந்து, அர்த்தமாகும் உறவில் திளைத்து, வாழ்கின்ற சமுதாய சிந்தனையில் கால் பதித்து, இறைவன் அளித்த அற்புதமான இயற்கையையும் ரசித்து, இன்னப்பல எழுந்த எண்ணங்களை கோர்த்து
“கடவுளிடம் நேர்காணல்” என்கின்ற தொகுப்பாய் என் பேனாவில் சுரந்த கவிதைகள்…
சமுதாயம் என்ற தலைப்பில் மனிதன் எப்படி இருக்க வேண்டும் தற்போது என்னென்ன பிரச்சனைகள் நிலவிக்கொண்டிருக்கின்றன என்பதை பறைச்சாற்றுகிறது.
தன்னம்பிக்கை விடாமுயற்சி பற்று பணம் என எல்லாவற்றையும் தொட்டு வருகிறது கடவுளிடம் நேர்காணல்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

POORNIMA SHANKAR

பூர்ணிமா – வாழ்வின் சிறு சிறு ரசனைகளைத் தொலைக்காமலே பெரிய உயரங்களை அடைய முயல்பவர். அவருடைய கவிதைகள் எதுகை மோனைகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் எளிய வடிவிலேயே ஓடி, இறுதியில் நம்மை ‘அட’ போட வைப்பவை.

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணத்தை நான்கு தாவலில் தாவி முடிக்க ஆசைப்படுவது குழந்தைத் தனமானது, அதே போல் ஓவ்வொரு கவிதையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், கருத்து சொல்ல வேண்டும் என்றால் அதற்கு மிகுந்த பக்குவம் தேவை.

இதை உணர்ந்து புத்திசாலித்தனமாக, ஒரு கவிதைக்கு ஒரு புன்னகை வீதம் மட்டும் எதிர்பார்த்து தன் கவிதைகளில் பயணித்திருக்கிறார்.

இக்கவிதாயினியின் முந்தைய படைப்புகளை விட இந்தப் படைப்பு பெரும் வெற்றியடைய இந்த ரசிகையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சங்கீதா.

Read More...

Achievements

+1 more
View All