You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்த நூல் முதல் தொகுதி(பாகம்1-3)
500 pages/ cream paper/ matte finish cover / book size-6" x 9"/ முதல் 3 பாகங்கள் மற்றும் 4ஆம் பாகம்....
4 ஆம் பாகத்தின் தொடர்ச்சி மற்றும் கல்கியின் இரு நாவல்கள்(தேவகியின் கணவர் & புன்னைவனத்துப்புலி) ஆகியவை அலை ஓசை தொகுதி 2 (பாகம்-4) இல் அடங்கும்.
----------------------------------------------
அலை ஓசை ( பெருங்கதை சக்ரவர்த்தி கல்கியின் அலை ஒசை) என்கிற தலைப்பில் 8.5" x 11" என்ற புத்தக அளவில் முழுத்தொகுப்பாக எங்கள் தளத்திலேயே கிடைக்கிறது. ( 300 pages/ cream paper/ matte finish cover / book size- 8.5" x 11" / FULL VOLUME)
கல்கி கிருஷ்ணமூர்த்தி
கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பழைய சென்னை மாகாணத்தில் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அருகே அமைந்த பட்டமங்களம் எனும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் வெளியானது.
The items in your Cart will be deleted, click ok to proceed.