Share this book with your friends

KALKIYIN PONNIYIN SELVAN (Part 1-3) / கல்கியின் பொன்னியின் செல்வன் (பாகம் 1-3)

Author Name: Kalki Krishnamurthy | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

500 pages/ cream paper/ matte cover/ book size of 8.5" x 11"

 கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் முதல் 3 பகுதிகளை உள்ளடக்கிய முதல் தொகுதி இதுவாகும். மீதமுள்ள 2 பாகங்கள் இரண்டாவது தொகுதியில் வெளியிடப்படும்.

குறிப்பு-

தமிழ்த்தேசன் இமயக்காப்பியன் என்கிற ஆசிரியர் பக்கத்தில் உள்ள நூல்களின் அச்சுப் பிரதிகள் மிகக்குறைந்த விலையில் இந்தியா மற்றும் அயல் நாடுகளிலும் வாங்க கீழே கொடுக்கபட்டுள்ள மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

kappiyan2015@gmail.com

நூல்களின் தரம் விவரங்கள்

Sizes- 6 x 9 / 8.5 x 8.5 / 8.5 x 11
cream paper, matte finish or glossy cover.

Children books in 100 GSM art papers.

Read More...
Paperback
Paperback 1500

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கல்கி கிருஷ்ணமூர்த்தி

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

Read More...

Achievements

+15 more
View All