Share this book with your friends

KANCHI VAAZHKAI (Biography) / காஞ்சி வாழ்க்கை வாழ்க்கை வரலாறு

Author Name: A. M. Paramasivanandham | Format: Paperback | Genre : Biographies & Autobiographies | Other Details

வாழ்க்கைப் பயணம் நீண்டது–எண்பது கோடி நினைந்து எண்ணுவது– நினைக்க நினைக்க வளர்வது–உற்று நோக்க உணர்வூட்டுவது, என் வாழ்க்கைப் பயணத்தின் ஐம்பத்தைந்தாவது வயதில்–மைல் கல்லில் இன்று நான் நிற்கிறேன். இந்த ஐம்பத்தைந்தாண்டுகளில், அறியா நிலையில் ஐந்தாண்டுகள் கழிந்தனபோக, அரைநூற்றாண்டு எல்லையை எண்ணிப் பார்க்கிறேன். அது என் எண்ணத்தின் அளவு கடந்து அப்பாலே சென்று கொண்டே இருக்கின்றது. ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன் என் இளமையின் நினைவுகளை எண்ணி எண்ணி உருகினேன். அதன் விளைவால் எழுந்தது என் ‘இளமையின் நினைவுகள்’ என்ற நூல். இடையில் பத்து ஆண்டுகள் எப்படியோ–என்னென்ன வகையிலோ உருண்டோடி விட்டன. இன்று மீண்டும் என் கடந்த கால வாழ்வைப் பற்றிச் சிந்தித்துத் தீட்டத் தொடங்கிவிட்டேன். ஆயினும் அதற்கு அடிப்படையாகிய எண்ண அலைகள் எல்லையற்று விரிகின்றன. அவற்றின் இடையில் சிக்கி–தள்ளுண்டு– அலைந்து இதோ என் வாழ்வைத் திரும்பி நோக்கி எழுதத் தொடங்குகிறேன்.

ஆசிரியர்

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ. மு. பரமசிவானந்தம்‎

பரமசிவானந்தம் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறை முதல்வராக இருந்திருக்கிறார். வள்ளியம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளியை 1968-இல் நிறுவி இருக்கிறார்.

Read More...

Achievements

+15 more
View All