Share this book with your friends

Kandariyadhana Kanden / கண்டறியாதன கண்டேன் Thiruvadi Dharisanam/திருவடி தரிசனம்

Author Name: Sekar Venkataraman | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

ஆன்மீக உலகிற்கு அரிய தகவல்களைத் தரும் வகையில்,அதிகம் அறியப்படாத ஆலயங்கள் , அவற்றின் திருவிழாக்கள்,தலங்களின் விரிவான வரலாறுகள், நாயன்மார்கள் மற்றும் பல மகான்கள்  பற்றிய செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்து வழங்கும் நூல் இது. பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளோடு காசியிலுள்ள மூர்த்திகள் பற்றிய  நாமாவளியும்  தனியே இடம் பெற்றுள்ளன. சிறப்பு மிக்க ஆலயங்கள் பலவற்றை  இதுவரை  நேரில் சென்று  காணும் வாய்ப்பு நேராதவர்கள், தாங்கள்  கண்டறியாதனவற்றைக் கண்டு மகிழ வேண்டும் என்ற  வேட்கையை ஊக்குவிக்கும் நூலாக இது அமையும்.    

Read More...
Paperback
Paperback 515

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சேகர் வெங்கடராமன்

சேகர் வேங்கடராமனின் ஆன்மீகப் பயணத்தில் தல யாத்திரைகள், கோயில் திருப்பணிகள், அர்ச்சகர் நலன், புத்தக வெளியீடுகள், கட்டுரை வழங்குதல், இணையதள வாயிலாகப் பதிவுகள், வானொலிப் பேச்சுக்கள்  ஆகியன அடங்கும். ஆங்கிலத்தில் இவர் வெளியிட்டுள்ள  “ Temples of Forgotten  Glory”  என்ற நூல், வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப் பணிகளுக்காக இவர் பெற்ற பட்டங்களுள் “ சிவபாதசேகரன்” என்பதும் ஒன்று.

Read More...

Achievements

+4 more
View All