Share this book with your friends

Karunakaranin Azhagiya Manavazhini Part - 2 / கருணாகரனின் அழகிய மனவாளினி பாகம் - 2 Mandaiyalvaar / மண்டையாழ்வார்

Author Name: Shenbaga priya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

திருப்பாக தீசர்துணை

பாகம் – 2 அட்டை பதிவு

     சொக்க நாதனுக்கு தன் காதலை சொல்ல, தமிழை தூது அனுப்பினால் பெண் ஒருத்தி. அவளை போல, இன்னும் சிலர் காதலுக்கு தூதாக, தென்றல், என்றும், அன்னமென்றும், பெட்டை என்றும் மான் என்றும் அனுப்பி வைக்க......

     மறுபுரம் தேவர்கள் வாழ வேலவன் அனுப்பிய தூது, பகையை தவிர்த்து உறவை வளர்க்க தர்மன் அனுப்பிய தூது, தன்னுடையதை, தன்னகத்தே சேர்க்க தயாநந்தன் அனுப்பிய தூது, வரிசையில் மனுகுலதீபனின் திறை பொருள் திரட்ட அனுப்பிய தூது, காதலுக்கு போன தூதின் பயன் கண்ணானத்தில் சென்று முடிவடைவதும், சமாதானத்திற்கு  போன தூதின் பயன் சரித்திர போரிலே முற்று பெருவதும், எழுதப்படாத விதிபோலும்.

     சமாதான தூதுவர்கள் : வீரபாகு, கண்ணன், அஞ்சனை சுந்தரன், கருணாகரன்.

சரி வாங்க போகலாம் கதைக்கு.........

S. செண்பகப்ரியா

Read More...
Paperback
Paperback 650

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

செண்பகப்ரியா

இனி எக்காலத்திலும் இந்த உலகம் காணாத சுத்தவீரன், என் காவிய தலைவன் கருணாகரனின் கருனையின் பெயரில் என் கற்பனையும் கலந்துருவான “கருணாகரனின் அழகிய மணவாளினி.”

     S.செண்பகப்ரியா பிறந்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி

     வட்டம், படித்தது வரலாறு, பிடித்தது படிப்பது,

      சிறுகதைகள். கட்டுரைகல் எழுதுவது...........

 

S.செண்பகப்ரியா.

Read More...

Achievements

+1 more
View All