Share this book with your friends

KAVI PAADIYA KAAVALAR / கவிபாடிய காவலர்

Author Name: Palur Kannapa Mudaliyar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

சங்கம் மருவிய நூற்கள் ஒரு தமிழ்ச் சுரங்கம். அச் சுரங்கம் தன் அகத்தே பல பொருள்களைக் கொண்டு திகழ வல்லது எடுக்க எடுக்கச் சுரந்த வண்ணம் இருக்க வல்லது. அச் சுரங்கத்தினின்றும் பல பொருள்களை எடுக்கும் யான், இதுபோது அரசர் குடியினராய் இருந்தவர்களும் அருங்கவிகளாக இருந்திருக்கின்றனர் என்பதை மாணவ உலகம் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கவி பாடிய காவலர் என்ற பெயரால் இந் நூலினை உரை நடையில் எழுதியுள்ளேன். சேர சோழ பாண்டின் என்ற முறைப் படுத்திக் கூறப்பட்டு வருதல் மரபாய் இருத்தலின், அவ்வரச மரபுப்படி முறைப்படுத்திக் கவி பாடிய காவலர்களை அமைத்துள்ளேன். இளந்திரையர் முடியுடை மூவேந்தர் குடியுடன் வைத்து எண்ணுதற்கு இன்றிக் குறுநில மன்னராகவே குறிக்கப்படுதலின், இறுதிக்கண் அவரை நிறுத்தியுள்ளேன்.

ஆசிரியர்

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பாலூர் கண்ணப்ப முதலியார்

பாலூர் துரைச்சாமி கண்ணப்பர் (Balur D. Kannappar, 1908 திசம்பர் 14 – 1971 மார்ச் 29) என்னும் பாலூர் கண்ணப்ப முதலியார் தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர். தமிழ்ப் பேராசிரியர்; எழுத்தாளர்; உரையாசிரியர்.

Read More...

Achievements

+15 more
View All