Share this book with your friends

KAZHUMALAPOAR / கழுமலப்போர்

Author Name: Ka. Govindhan | Format: Paperback | Genre : History & Politics | Other Details

'கழுமலப் போர்' என்னும் இந்நூல், சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச் செங்கட் சோழனுக்கும் கழுமலம் என்னும் ஊரின்கண் நடந்த போரை விளக்கமுறக் கூறுவதாகும். தமிழில் வரலாற்று நூல்கள் இல்லை யென்னும் குறையினை இத்தகைய நூல்களே போக்கவல்லனவாகும். இந்நூல் சிறந்த வரலாற்று நூலாகவும், உரைநடை இலக்கிய நூலாகவும், ஆராய்ச்சி நூலாகவும் திகழ்கின்றது.

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

புலவர் கா. கோவிந்தன்

புலவர் கா. கோவிந்தன் (ஏப்ரல் 15, 1915 - சூலை 1, 1991) ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழ்நாடு சட்டமன்ற அவைத்தலைவராக இருமுறையும், துணைத்தலைவராக ஒருமுறையும் பணியாற்றியுள்ளார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். செய்யாறு சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read More...

Achievements

+15 more
View All