Share this book with your friends

KUMARIYIN MOOKUTHI (Short Stories) / குமரியின் மூக்குத்தி சிறுகதைகள்

Author Name: Ki. Va. Jagannathan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

குமரியின் மூக்குத்தி
தனி வீடு
பிடியும் களிறும்
சிலேடைப்ப்புலி கி.வா.ஜ
கண்ணீரில் எழுதிய காட்சி
கி. வா.ஜ சிறுகதைகள்

ஆகிய நூல்களின் தொகுப்பு.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் யாவும் பல் வேறு சமயங்களில் பல்வேறு பத்திரிகைகளில் வெளியானவை. குமரியின் மூக்குத்தி, தாயும் கன்றும், கீரைக் தண்டு, அவள் குறை என்பன ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், குழலின் குரல் என்பது சோஷலிஸ்ட் ஆண்டு மலரிலும், உள்ளும் புறமும், புதிய வீடு என்பவை தினமணி கதிரிலும், கொள்ளையோ கொள்ளை, உள்ளத்தில் முள், ஜடைபில்லை, திருட்டுக் கை என்பன கலைமகளிலும், குளிர்ச்சி, பெண் உரிமை என்பன தமிழ் நாட்டிலும் வெளியானவை. சேலம் மாவட்டத்தின் பேச்சும் வழக்கங்களும் வரவேண்டும் என்ற விருப்பத்துக்கிணங்க எழுதியது ‘புதிய வீடு’ என்ற கதையாதலின் அதில் அவ்விரண்டும் விரவியிருக்கும்.

Read More...
Paperback
Paperback 750

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

கி. வா. ஜகந்நாதன்

கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர். இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

Read More...

Achievements

+15 more
View All