Share this book with your friends

KUTTRA ILAKKANAM VITHI - 1 / குற்ற இலக்கணம் விதி-1

Author Name: Ashwin Kumar Elangovan | Format: Paperback | Genre : Others | Other Details

நாம் செய்யும் செயல் எப்போது குற்றமாக பார்க்கப்படுகிறது. குற்றம் என்பது என்ன? இந்த குற்றத்தை மூன்று விதிகளாக அல்லது மூன்று அடுக்குகளாக பிரிக்கலாம்.  
முதல் விதி:- குற்றம் என்பது முதலில் ஒரு செயல். நாம் செய்யும் செயல் யாருக்கு பாதகமான சூழலை ஏற்படுத்துகிறதோ, அவர்களுக்கு அந்த செயல் குற்றம்.
நம் செயல் யாருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துகிறதோ, அவர்களுக்கு அந்த செயல் நியாயம்.
எந்தவித தாக்கமும் ஏற்படுத்தவில்லை என்றால், அது கடந்து போகும் ஒரு செய்தி.
இது தான் குற்றத்தின் முதல் அடுக்கு. முதல் விதியும் கூட.
இரண்டாவது விதி:- ஒரு செயல், குற்றம் என்று மற்றவரால் தீர்மானிக்கப்பட்டப் பின் குற்றவாளி கூறப்படும் காரணம் இரண்டாவது அடுக்கு. இங்கு எல்லா செயல்களுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. நமக்கு சாதகமான ஒரு காரணம் மற்றவர்களுக்கு பாதகமாக முடியும் விதம் தான் குற்றத்தின் இரண்டாவது விதி.
மூன்றாவது விதி:- செயல்கள் துரத்தும். நாம் செய்யும் செயல் நல்லதோ கெட்டதோ... குற்றமோ நியாயமோ... நாம் செய்யும் செயலின் பலன் நம்மை வந்து சேரும். இது குற்றத்தின் மூன்றாவது விதி.

Read More...
Paperback
Paperback 805

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அஸ்வின் குமார் இளங்கோவன்

அஸ்வின் குமார் இளங்கோவன் 
கதாசிரியர் 

Read More...

Achievements