Share this book with your friends

Manniyiyalin padalgal (paakam-1) / மண்ணியியல் பாடல்கள் (பாகம் -1)

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

அண்ணன்மார் சுவாமி கதை மற்றும் சங்க கதைப்பாடல்கள்

"கடலைக் குதிக்கின்றேன் - அண்ணா நான்
கருமலையைத் தாண்டுகிறேன்!
விண்ணைக் குதிக்கின்றேன் - உன்னைக் கொண்டு
வேகமாய்ப் பறக்கின்றேன்"
---

இந்தக் கதையதனை எழுதிப் படித்தவர்கள்
இன்னுமே சொல்லுமென்று இயல்பாகக் கேட்டவர்கள்
பெரியக்காண்டி தன்னருளால் பிரபலமாய் வாழ்ந்திருப்பார்
பொன்னர் சங்கர் கிருபையினால் புகழுடனே வாழ்ந்திருப்பார்
ஈஸ்வரனார் கிருபையினால் இயல்பாக வாழ்ந்திருப்பார்
ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூன்றி
மூங்கில்போல் சுற்றம் முசியால் வாழ்ந்திருப்பார்
வாழிமிக வாழி வையகமும் வாழியவே!

Read More...
Paperback
Paperback 799

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

TAMIZHDESAN IMAYAKAPPIYAN

ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது

Read More...

Achievements

+15 more
View All