Share this book with your friends

Mullil Pirantha Pookal / முள்ளில் பிறந்த பூக்கள்

Author Name: Priyan | Format: Paperback | Genre : Poetry | Other Details

பேனா முள்ளில் பிறந்த

பூக்கள்...

தேன்தமிழ் சொல்லில் தொடுத்த

மலர்கள்...

 

படிக்கும் மனங்கள் தேடிப்

பூத்திருக்கின்றன...

பறிக்கும் கரங்கள் நாடிக்

காத்திருக்கின்றன...

Read More...
Paperback
Paperback 280

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பிரியன்

உலகின் இருப்புக்குக் காரணரான

இறையவனும்

உடலின் இருப்புக்குக் காரணமான

ஈன்றவரும்

தொடங்கி வைத்த வாழ்வுப் பயணம்...

 

பயணத்தில்

பாதை காட்டிய ஆசான்கள்

உதவி தந்த சான்றோர்கள்

உடன் பயணிக்கும் நட்புறவுகள்

இசையாய் வந்தவர்கள்

காட்சியாய் நின்றவர்கள் எனப்பல

பயண அநுபவங்கள் உண்டாக்கிய

பாதிப்புகளைக் கொஞ்சம் பதியவைக்க

பேனாவின் முள்ளைக்கொண்டு

மேற்கொண்ட முயற்சி...

 

பேனா முள்ளில் பிறந்த

பூக்கள்...

தேன்தமிழ் சொல்லில் தொடுத்த

மலர்கள்...

 

படிக்கும் மனங்கள் தேடிப்

பூத்திருக்கின்றன...

பறிக்கும் கரங்கள் நாடிக்

காத்திருக்கின்றன...

Read More...

Achievements

+6 more
View All