You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமொல்லமாரி
---------------------
என்பது முல்லை மாதிரி என்று சொல்லும் அழகிய தமிழ்ச்சொல். அப்படி என்றால் ஏதாவது சொன்னால் வாய் மூடிக்கிட்டு கம்முனு இருப்பவன் என்று அர்த்தம். நீங்களே கவனித்திருக்கலாம் யாரையாவது மொல்லமாரி என்று சொல்லும் போது என்ன சொன்னாலும் வாய் திறக்க மாட்டான் என கூடவே விளக்கம் சொல்வார்கள். தமிழில் திரிந்த சொற்களை நாமே கெட்ட வார்த்தைகளாக உருவகப்படுத்தி விட்டோம். ஆங்கிலத்தில் ஒருவனை கேவலப்படுத்த you lock my ass என்று சொல்வதைத்தான் அவ்வப்போது திருப்பி பின்பக்கத்தை தட்டி காட்டிவிட்டு செல்வார்கள் அல்லது my ass என்று மொட்டையாக சொல்வார்கள்.
பேனாமி என்பது பினாமி என்கிறோமே இது உருது வார்த்தை. சென்னையில் பாடு என்றால் மாமா கார பையன் என்று பொருள்.
பேமானி(மதுரைப்பக்கம் பேமாளி) என்பது பேய் மானி - மனிதாபிமானி என்று சொல்வது போல பேய் மீது விசுவாசம் கொண்டவர் என்ற அர்த்தத்தில் கெட்ட நோக்கம் கொண்டவர் என சொல்வது.
டாபரு என்றால் டாபர்மேன் டாக் என்ற அர்த்தத்தில் நாய் என்று சொல்ல சுருக்கமாக சொன்னது. பொட்டை, ஒம்போது, அலி என ஆண்களை திட்டப் பயன்படுத்தும் சொற்களில் அலி என்றால் உருதில் நெருப்பு, உண்மை என்று அர்த்தம்.
ஓத்தா பாடு, ங்கோத்தா என்றால் அம்மாவை ஒழுக்க(ஓக்க, ஓத்து) என்று சொல்வதின் சுருக்கம். மயிறு என இலங்கையில் சொன்னால் முடி என அர்த்தம். ஆனால் தமிழ்நாட்டில் இச்சொல்லை பயன்படுத்தினால் கேவலப்பட்டு நிற்க வேண்டும். யோனி என்பது விஞ்ஞான தமிழ் கலைச்சொல். சென்னையில் ஆண்களை கேலி செய்யும் பேடு, பேடிப்பய, கேனப்பூலு போன்ற வார்த்தைகளை புனைவுகளில் உபயோகிக்கிறார்கள்.
சப்பை மேட்டர் என்ற வார்த்தை *விஷயம் ஒன்றுமில்லை என்று பொருள்படும். நீ வா உனக்கு ரிவிட் (சூத்தில் ஆப்பு)அடிக்கிறேன்.
தமிழ்த் தேசன் இமயக்காப்பியன்
மறைந்து வாழவும், இழந்து வாழவும், இறந்து வாழவும், பழகிக் கொண்ட நான், இந்த இகழ் வாழ்வில் இன்று பதுங்கி வாழவோ, நிமிர்ந்து வாழவோ பலமும் இல்லை பயமமுமில்லை என்ற நிலையில் உள்ளேன் உடலும் உள்ளமும் தளர்ந்து போனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழவும் தமிழ் சமூகத்துக்கு ஒன்றைச் செய்ய முடியும் என்ற விருப்பவியல் குருதித் தொனியில் தோணியில் வந்த காலம் கரைகிறது
முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன் எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது
The items in your Cart will be deleted, click ok to proceed.