Share this book with your friends

Neeyum Nanum Anbe / நீயும் நானும் அன்பே Kalyaanam mudhal Kadhal Varai

Author Name: Sarmi | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

கண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ?
இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின் வாழ்க்கை...
வாருங்கள் நாமும் கொஞ்சம் வேடிக்கை பார்ப்போம்...

Read More...
Paperback
Paperback 510

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஷர்மி

என்னை பற்றி கூற வேண்டுமென்றால் நான் ஒரு ரசிகை, முதலாவதாக நான் இயற்கையின் ரசிகை, இரண்டாவதாக புத்தக ரசிகை, சுருக்கமாக சொல்ல போனால் உண்மை காதல் அன்பு நேசத்தின் அடிமை நான். நான் எழுத்தின் மேல் கொண்ட ஈர்ப்பினாலும் காதல் மேல் கொண்ட நேஷத்தாலும் இந்த கதையை எழுதியிருக்கிறேன்... இதில் நிறைய கற்பனைகள் இருக்கலாம் ஆனால் இது ஒரு பொய்யான கற்பனை அல்ல இது ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி ஒரு காதல் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு அழகானது என உணர்த்துவதற்காகவே இந்த படைப்பு...

Read More...

Achievements