Share this book with your friends

Ninaivellam Nee... / நினைவெல்லாம் நீ...

Author Name: Balakrishnan Mahalingam | Format: Paperback | Genre : Poetry | Other Details

சாதாரணமா போயிட்டு இருக்குற வாழ்க்கையில

ஒரு தேவதை திடீர்னு வந்தால், காதல் உணர்வு

எப்படி இருக்கும்னு உணர வைத்தால்...

 

கற்பனையா இருந்தாலும் அப்படி ஒரு சம்பவம்

உங்க உலகத்தையே தலை கீழா மாத்திடும்.

இந்த கவிதைகள் அப்படி ஒரு கற்பனையே. இது

உங்க வாழ்க்கையில நிஜமா இருந்தா... நீங்கள்

ஆசிர்வதிக்கப்பட்டவர்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பாலா மகாலிங்கம்

பாலா மகாலிங்கம் தஞ்சையை சேர்ந்தவர். வளரும்

பொழுதே தமிழ் இசை கேட்டு, வானொலி கதை கேட்டு

வளர்ந்தவர். பல வருடங்கள் தன் தாய் மண்ணை விட்டு

தள்ளி இருந்தாலும் தமிழ் மேலான பற்று சிறிதும்

குறையவில்லை. இளையராஜாவின் இசையும்,

இனணயதளமும் மண்ணின் மனம் குறையாமல்

பார்த்துக்கொண்டன.

 

மீண்டும் தாய் மடிக்கே திரும்பியவர், கடந்த 3

ஆண்டுகளாக தான் தன் நண்பர்கள் மத்தியில்

வார்த்தை விளையாட்டாக, சிறு கவிதைகளாக

பகிர்ந்தவைகளில் ஒரு பகுதி இங்கு புத்தகமாக

உங்கள் கைகளில்.

Read More...

Achievements