Share this book with your friends

PIRAPPUM IRAPPUM / பிறப்பும் இறப்பும் தாலாட்டும் ஒப்பாரியும்

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தாலாட்டும் ஒப்பாரியும் மற்றும் தில்லை ரகசியம் (ஈழத்து நாவல்) ஆகியவை அடங்கிய நூல்.

காமனை உம்முடைய
கபடுமரிய வெகுகாரியங்கள்‌ சொல்லி
கட்டழகா தேவரெல்லாம்‌ உரு (25?)
காரியங்கள்‌ உம்முடன்‌
கண்டு சொல்ல வேண்டுமெண்டு
கற்ப்பிக லிந்திரனும்‌ யெங்கள்‌
கற்ப்பத்திலுரைத்து ஒரு
காரியங்களாக
கருத்தா அழைத்தார்‌ காண்யிது
காரியம்‌ மெண்டெண்ணி
கனமாக வந்திரானால்‌ யெங்கள்‌
காயங்கள்‌ மோட்சம்‌
கயிலாசமரு சேந்துடுவோம்‌
காமனை யென்னயிலும்‌
யிந்தபடியாய்‌ தூதுவர்கள்‌
மன்மதர்க்கு யினிச்சொல்லும்‌ வேளையிலே
அப்போது மன்மதரும்‌
ஆளழகன்‌ யேது சொல்வார்‌
அல்லவே தூதர்களே
அன்பாகச்‌ சொல்லுறேனங்கேள்‌
அந்த அமுர்தங்‌ கடைந்த
அண்ட முனிதேவர்கள்‌ யென்னை
அழைத்துவர சொன்னாரென்று
அறிக்கையிட வந்தார்களே
[*] அவாரகளென்‌ வினைத்தான்‌ வினைத்தா நான்‌
அதிக பலன்‌ பெத்திடுவேன்‌
அச்செனத்தில்‌ தேர்‌ நடத்தி
உங்களறுகாக வந்துடுவேன்‌

Read More...
Paperback
Paperback 950

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All