Share this book with your friends

Poimayul Pennaval / பொய்மையுள் பெண்ணவள்

Author Name: Audithya | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்தப் புத்தகம் வாசிக்கும் அனைவருக்குமே சிறந்த வழிகாட்டி ஆயுதமாக அமைகிறது. அத்துடன் தாய் மற்றும் மகளுக்கு இடையிலான உணர்ச்சிப்பூர்வமான தொடர்பையும் காட்டுகிறது.

இந்தப் புத்தகம் வாசகர்களை எழுச்சியடையச் செய்து நல்ல எண்ணங்களைத் தூண்டும் வகையில் அமைகிறது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆதித்யா

நூலாசிரியரின் முதல் இரண்டு புத்தகங்கள் சுய உதவி அடிப்படையிலான ஊக்கம் தந்த புத்தகங்கள். ஆதித்யா அவர்கள் பயிற்சியாளர், பேச்சாளர், கல்வியாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு ஆய்வாளரும் ஆவார்.

அவர் இந்தியாவில் தனிநபர்கள், அணிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல், பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெரியவர்கள், பொது உறுப்பினர்கள் என அனைத்து வயதினர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளார்.

தனது புத்தகத்தின் மூலம் கதைகளுடன் நேர்மறையான ஊக்கத்தையும் அளிக்கிறார். இந்தப் புத்தகத்தில் அவர் கதையை எடுத்துச் செல்லும் விதம் மிகவும் வித்தியாசமானது. இந்நூலில் அவர் பெண்களுக்கு எதிராகத் திணிக்கப்பட்ட பொய்களையும் உடைத்தெறிகிறார்.

Read More...

Achievements

+1 more
View All