Share this book with your friends

Pulikalin tuvakkugalilirunthu varum agarthikkapiyam-2 / புலிகளின் துவக்குகளிலிருந்து வரும் அகராதிக்காப்பியம்-2

Author Name: TAMIZHDESAN IMAYAKAPPIYAN | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

தொகுதி-2

இந்தத் தொகுதி சாண்டில்யனின் வரலாற்று நாவலான ஜல தீபம் பகுதி 3 (26-53 முடிவு)  இணைக்கப்பட்டுள்ளது.

இந்த தொகுதியில் வி.எம். கோதைநாயகி அம்மாள் எழுதிய 2.பரிமளா கேசவன் துப்பறியும் நாவலும்
3. சரித்திர வீரன் சங்கிலி வரலாற்று தொடரும் மற்றும் 
4. புது முறைச் சரித்திரம்
(நாராந்தனை ஆ. சபாரத்தினம் B.A. (Cey.)) வரலாற்று நூலும் இணைக்கப்பட்டுள்ளது. 

-----------------------------------

இந்த கதை மாந்தன் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் ஆவான். தமிழன் என்றே பிற கதை மாந்தர்களால் பெரும்பாலும் அழைக்கப்படுகிறான். இவனே ஜலதீபம் நூலின் நாயகனுமாவான். தஞ்சை இரகசிய ராணியின் வேண்டுகோளின் பேரில் மகாராஷ்டிர வாரிசைத் தேடி கொங்கணிக்கு வந்து சேர்கிறான். அவனைக் கண்டெடுக்கிறார் பிரும்மேந்திர சுவாமி, உடன் பானுதேவியும் இருக்கிறாள். அவள் இதயசந்திரனை அரசியல் நோக்கத்திற்குப் பயன்படுத்த திட்டமிடுகிறாள். இதயச்சந்திரனை பிரும்மேந்திர சுவாமியின் பரிந்துரைப்படி கனோஜி ஆங்கரே தமது கடற்படையில் சேர்த்துக் கொள்ள சம்மதிக்கிறார். அப்போது கனோஜி ஆங்கரேயின் வளர்ப்பு மகளாகிய மஞ்சு இதயசந்திரனுக்கு பலவகையிலும் உதவுகிறாள். 

Read More...
Paperback
Paperback 899

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

TAMIZHDESAN IMAYAKAPPIYAN

புலம்பெயர் வாழ்வில் தமிழகப்பார்வையை உரைநடையாகவும், காதல் கவிதைகளாகவும், நாட்டுப்புறவியல் களச்சேகரிப்புகளாகவும், பத்திகளாகவும், இலக்கணஇலக்கிய அகராதிக்காப்பியமாகவும், நாடகக்கலையாகவும், நுண்கலைப்பிரதிகளாகவும், நாடோடிப்பயணங்களாகவும், கலாசாலை போதகனாகவும், முற்போக்கில்லா கற்போக்கு விருந்தாளனாகவும், தொகுப்பதிகாரமாகவும் பதிவுசெய்திருக்கிறேன்.

Read More...

Achievements

+15 more
View All