Share this book with your friends

SIVA BANUVAL / சிவபனுவல் பாகம் 2 திருச்சிற்றம்பலம்

Author Name: P. MURUGAN @ VAMADEVASIVAM | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details
சிவ சிவ நம்பெருமான் திருவருளால் சைவ சித்தாந்தம் கற்ற யாம் அதன் பயனாக சிவபெருமானின் திருவருள் கைவரப்பெற்று அவனருளாள் அவன் தாள் வணங்கப்பெற்றதின் பரிசாக சிவபெருமானின் பெருமைகளை பாடி மகிழும் அவாவினால் அப்பெருமான் திருவருளால் அடியேன் எழுதிய சிவபனுவல் என்னும் பாடல்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளுமுகமாக பல்வேறு பாகங்களில் நூல்கள் வாயிலாக தந்துள்ளோம் படித்து இன்புற்று எல்லாம் வல்ல இறையோன் சிவபெருமானின் திருவருளை யாவரும் அவ்விறையோன் திருவடியினை பணிந்து வணங்கி இன்புறுவோமாக. எழுதிய பனுவலில் பிழையிருப்பின் அடியேனை மன்னித்து அருளும்படியும் பணிவன்புன் கேட்டுக்கொள்கிறேன் .
Read More...
Paperback
Paperback 110

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப. முருகன் ( என்ற) வாமதேவசிவம்

சித்தாந்த இரத்தினம் ப. முருகன் @ வாமதேவசிவம் ,M A , DIS , PGDCA (ஓய்வு) BSNL , இளநிலை பொறியாளர் 2/256A, மீனாட்சிபுரம், அயன் சிங்கம்பட்டி- 627416. திருநெல்வேலி மாவட்டம் தமிழ் நாடு இந்தியா
Read More...

Achievements