Share this book with your friends

Thamizh Angaadi / தமிழ் அங்காடி

Author Name: Sundara Sanmuganar | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

இந்த நூலுக்குத் ’தமிழ் அங்காடி’ என்ற பெயர் வைத்ததற்குக் காரணம், நூலின் இறுதிக் கட்டுரை ’தமிழ் அங்காடி’ என்றிருப்பது மட்டும் அன்று. கடைத் தெருப் பகுதியாகிய அங்காடியில் நுழையின், பல்வேறு பகுதிகளைக் (Stalls) காணலாம். அதுபோல, இந்த நூலிலும் பல்வேறு பகுதிகளின் அறிமுகம் கிடைக்கும். அப்பகுதிகளாவன:-

⁠அறிவியல் பகுதி, காப்பியப் பகுதி, கவிதைப் பகுதி, கதைப் பகுதி, வாழ்க்கை வரலாற்றுப் பகுதி, கைத்தொழில் பகுதி, கடவுளர் பகுதி, இலக்கணப் பகுதி, மொழிப் பகுதி, அறவுரைப் பகுதி, அங்காடிப் பகுதி என்பன அவை.

⁠ஒரு கல்லால் இரண்டு மாங்காய் அடிப்பது போல, இந்த நூல் அமைப்பால், பல்வேறு செய்திகளைத் தெரிந்து கொள்வதல்லாமல், மாற்றுச் சுவைகளால் படிப்பதற்கு அலுப்புத் தட்டாமலும் இருக்கும்.

சுந்தர சண்முகன்

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சுந்தர சண்முகனார்

சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர். நூல்தொகுப்புக்கலை, அகராதியியல்கலை ஆகிய துறைகள் பற்றி முதன்முறையாக முறையியல் (Methodology) நூல்களைப் படைத்தவர்.

Read More...

Achievements

+15 more
View All