Share this book with your friends

Thangavaal Tharamatra Porveeran / தங்கவாள் தரமற்ற போர்வீரன் தகுதியும் திறமையும் ஒருவரின் உள் இருப்பது அல்ல ஒருவரால் உருவாக்கப்படுவது

Author Name: A S K Saravanakumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

இந்த உத்வேகமூட்டும் கதையில் தகுதியும் திறமையும் ஒருவரின் உள் இருப்பது அல்ல ஒருவரால் உருவாக்கப்படுவது என்பதைப் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் அனைவருக்கும் எதோ சில முக்கியமான பொறுப்புகளும் அதனை செய்ய ேவண்டிய கட்டாயத்திலும் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மனிதனின் உள்ளேயும் ஒரு சிறப்பு மிக்க திறமைகள் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அந்த திறமைகள் அனைத்தும் நாம் பயன்படுத்தாமல் இருக்கின்றோம் என்பதை விட, அந்த திறமை என்னவென்றே தெரியாமல் இருக்கின்றோம் என்பது நம் அைனவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றுதான்.


உனக்குள் இருக்கும் திறமைகள் அடியோடு அழிந்துபோக காரணம், உன்னுடைய தகுதியினை உன்னை சுற்றியிருப்பவர் உனக்கு கூறுவதாலே,


ஒரு காரியத்தில் நமக்கு இருக்கும் பயம் அக்காரியத்தினைப் பற்றிய அறியாமையினை காட்டுகின்றது,


ஒருவர் மீது வைக்கும் நம்பிக்கை, அவரை வெற்றிக்கு வழி வகுக்கும்,


வெற்றி மட்டுமே பெற வேண்டும் என்று நினைக்காதே விழுந்தவன் தான் எழுந்து நிற்பான்,


தகுதியும் திறமையும் முக்கியமானது தான், ஆனால் முக்கியமானது அல்ல,


வெற்றியானது பெயரையும், புகழையும் சம்பாதித்து கொடுக்குமானால், தோல்வியானது தேவையில்லாத விமர்சனங்களையும் அவமானங்களையும், கண்ணீரையுமே சம்பாதித்து கொடுக்கும்.


அதிர்ஷ்டத்தால் வந்த வெற்றியானது அடுத்த முறை கிடைக்குமா என்பது கேள்விக்குறி? ஆனால் அடிபட்டு வலிபட்டு பெற்ற தோல்விகளையும் பட்ட அவமானங்களையும் துன்பங்களையும் கடந்து நீ பெறப்படும் வெற்றி! அத்தகைய வெற்றிக்கு ஈடுஇணையே கிடையாது, அப்படிப்பட்ட வெற்றியினை நீ அடைந்துவிட்டால் அதன் பின் உன்னை தோற்கடிக்க எவராலும் முடியாது.

Read More...
Paperback
Paperback 239

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

A S K சரவணக்குமார்

தங்கவாள் தரமற்ற போர்வீரன் என்ற நூலின் மூலம் புகழ்பெற்ற (A S K) சரவணக்குமார் சிறந்த நூலாசிரியர் மற்றும் பாடல் எழுத்தாளர் ஆவர். இந்த புத்தகத்தினை ஊக்குவிக்க இவர் எழுதிய “கெட்டெப் ஆன்த்தம்” (Getup Anthem) என்ற பாடலானது மிகவும் புகழ் பெற்றது, இந்த பாடலானது உத்வேகமூட்டும் வகையில் முழுக்க முழுக்க இந்த புத்தகத்திற்காக மட்டுமே எழுதப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது, ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் போராட்டங்கள் மற்றும் நாம் இந்த உலகத்தை பார்க்கும்விதம் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது, தகுதியும் திறமையும் ஒருவரின் உள் இருப்பது அல்ல ஒருவரால் உருவாக்கப்படுவது என்ற கண்ணோட்டமானது மிகவும் சிறப்பான முறையில் விவரிக்கப்பட்டுள்ளது, மேலும் பல சிறப்புமிக்க நூல்கள் இவரால் எழுதும் நிலையில் உள்ளது.

Read More...

Achievements