Share this book with your friends

Vaalkaiyennum Saalaiyil / வாழ்க்கையெனும் சாலையில் குறுநாவலும் சிறுகதைகளும் / Kurunavalum Sirukadhaikalum

Author Name: Vasantha Krishnan | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பெரும்பாலான சமயங்களில் சமுதாயமே ஒரு தனிமனிதனை இயக்குகின்றது. அத்தகைய சமுதாயத்தின் எடுப்பார் கைப்பிள்ளையாக எழிலழகன். ரம்யாவிற்கு எழில்மேல் காதல்.  அந்தக்காதல் திருமணம் என்ற புள்ளியில் இருவரையும் சேர்க்கின்றது. ஆரம்பத்தில் இப்படி ஒரு கணவன் எல்லாருக்கும் அமைந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாய் நகரும் என நினைக்கும் ரம்யா, போகப்போக எழிலின் செயல்களால் வெறுப்படைகின்றாள். இருப்பினும் அவளால் எழிலை கைவிட முடியவில்லை - எப்படி முடியும் அவள் விரும்பிய வாழ்க்கை அல்லவா அது? அப்படி அவர்கள் இருவருக்கும் இடையே என்ன தான் பிரச்சனை? முடிவில் எப்பொழுதும் போல் சுபம் தானே போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கின்றது வாழ்க்கையெனும் சாலையில் குறுநாவல். அந்த சாலையில் அவர்களுடன் நாமும், சேர்ந்தே பயணிப்போம். வாருங்கள்!

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

வசந்தகிருஷ்ணன்

வசந்தகிருஷ்ணன் - சென்னையில் ஒரு பிரபலமான மென்பொருள் அலுவலகத்தில் பணியாற்றுகின்றார். சிறுவயதிலிருந்தே கதை கவிதை என எழுதத்துவங்கிய இவர் தன்னுடைய வசீகர எழுத்தினால் எண்ணற்ற வாசகர்களை தன் வசப்படுத்தியுள்ளார். எழுத்தோடு நிற்காமல் நிறைய புத்தகங்களையும் தேடிப்படிப்பதில் ஆர்வமிக்கவர். இவரது கதைகள் சமூக வாழ்வியலின் துல்லியமான கவனிப்பையும் மற்றும் அவற்றை விவரிப்பதுமான கண்ணோட்டத்துடன் பரிமாறப்படுகின்றன.

இதுவே அவரின் முதல் அச்சிடப்பட்ட புத்தகம். தமிழின் மேல் தீராக்காதல் கொண்டவர். அந்த காதலின் நீட்சியே இந்த புத்தகத்தின் அடிநாதம். ஒரு குறுநாவலையும், ஆறு சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது.

Read More...

Achievements