You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal“வானவில்லில் எய்த அம்பு” ஒரு கவிதை தொகுப்பாகும். காதல், உறவுகள், தன்னம்பிக்கை, சமூக சிந்தனை என அனைத்து வண்ணங்களும் கலந்த வில்லில் எய்த கற்பனை அம்பு இந்த நூல். ஒரு சராசரி மனிதன் கடந்து வரும் எதார்த்த நிகழ்வுகளை கற்பனை நூலில் கோர்த்து கவிதை மாலையாய் வழங்கி உள்ளார் ஆசிரியர். அதை அணியும் வாசகர்களுக்கு அணி சேர்க்கும் என்ற உறுதியுடன்.
வரதட்சணைக் கொடுமை, ஆணவ கொலை, விவசாயம், பெண்ணுரிமை போன்ற சமூகம் சார்ந்த உணர்வுகளும் காதல், அன்பு, தன்னம்பிக்கை போன்ற தனி மனித உணர்வுகளும் ஊஞ்சலாடும் இடம் இந்த நூல்.
பிரவீன் சுந்தர்
இயந்திரவியல் பொறியாளரான பிரவீன் சுந்தர் தமிழில் தீராத காதல் கொண்டவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த இவர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றுகின்றார். தாய் தமிழ்நாடு பிரிந்து, தொலை தூரம் செல்ல செல்ல தமிழ் மேல் காதல் இன்னும் வளர்ந்து கவிதைகளாக மலர தெடங்கின. மலர்ந்த கவிதைகள் கொண்ட முதல் பூச்செண்டு 'வானவில்லில் எய்த அம்பு'
வாசகர்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் Instagram @naanjil_nanban_kavithaikal பக்கத்தில் தெரிவிக்கலாம்.
The items in your Cart will be deleted, click ok to proceed.