You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநான் யார் என்ற புரிதலை ஏற்படுத்தி, நம்மை உயர்த்தும் சக்தி எது என்பதை உணர்த்தும் நூல்.
மனிதன் தன் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய தேவைப்படும் சிறந்த குணங்கள், பண்புகள் மற்றும் நெறிமுறைகள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
துயரங்களை கடந்து தன்னுடைய லட்சியத்தை அடைவதற்கு உத்வேகத்துடன் கூடிய பல யயோசனைகள் (Motivational ideas) இன்றைய தலைமுறைக்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளது.
எது சரி எது தவறு என்ற புரிதலை ஏற்படுத்தி புதிய கண்ணோட்டத்தில் வாழ்வை மாற்றியமைத்து, சாதனையாளனாக ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள தேவையான அனைத்து வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளது.
திருமதி. ரேவதி சுரேந்திரன்
திருமதி. ரேவதி சுரேந்திரன், முதுகலை கணினி பயன்பாட்டியல் பட்டம் பெற்றவர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பிறந்தவர். இவர் தந்தை திரு.பெ.திருஞானம் துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தாய் பெயர் திருமதி சுமதி. இவர் கணவர் திரு.சி.சுரேந்திரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர், தொழில்நுட்ப துறையில் பணிபுரிகிறார்.
வாசகர்கள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும், உந்துதலையும் உருவாக்குவதையே தனது லட்சியமாக கொண்டவர். வெற்றியை நோக்கிய பயணத்திற்கான வழிகாட்டுதலை தன் எழுத்துக்களின் மூலம் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பணியில் ஆர்வமுள்ளவர்.
The items in your Cart will be deleted, click ok to proceed.