Share this book with your friends

VALVAI VAASIPAGAM 5 / வல்வை வாசிப்பகம் 5

Author Name: Kappiya Reading | Format: Paperback | Genre : Letters & Essays | Other Details

1. மன்மதப் பாண்டியன் - ஸ்ரீ வேணுகோபாலன்
2. இருள் முனகும் பாதை - ரா.கிரிதரன்
3. நீர்மூழ்கி…! நீரில் மூழ்கி…! - குரு அரவிந்தன் 
4. அந்திப்பொழுது - செ.யோகநாதன்
5. கோபுர தீபம் - பி.வி.ஆர்.
6. யாரென்று மட்டும் சொல்லாதே… - இந்திரா சௌந்தர்ராஜன்
7. அழகிய தவறு - இயக்குநர் மகேந்திரன்
8. மெட்ராசின் கதை - பார்த்திபன்
9. உடல் பொருள் ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
ஆகிய புதினங்களின் தொகுப்பு

Read More...
Paperback
Paperback 1399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

காப்பியா வாசிப்பகம்

85 முதல் இன்று வரை ஓடித்திரியும் வாழ்வில் பல கவிதைகளும் கட்டுரைகளும் காணாமல் போனது. இதழ்களை தேடுவதும் சாத்தியமில்லை. இதழ் நடத்தியவர்களும் சேகரிப்பாளர்களும் உயிரோடு இருந்தால்தானே தேடுவதற்கு. வாழ்வதற்கே போராடும் மனிதர்களிடத்தில் எதைத் தேடி அலைவது. நான் சேகரித்த நூலகமும் எழுதியவைகளும் காலப்போக்கில் அனலிலும் புனலிலும் கரைந்தது ஒரு பக்கம் என்றால், பேரினவாத அரசால் பத்திரிகை சுதந்திரமும் எழுத்தாளர்களும் தடை செய்யப்படுவதும், கொல்லப்படுவதும், நூல்கள் எரியூட்டப்படுவதும் இன்று வரை தொடர்ந்த வண்ணம் இருக்கையில், நானும் என் கவிதைகளும் தப்புவது எம்மாத்திரம்?நானும் எல்லாவற்றுக்கும் ஆளானேன். எல்லாவற்றையும் ஞாபகப்படுத்தி எழுதி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இன்னும் முகிலாய் இருக்கிறது.

Read More...

Achievements

+15 more
View All