You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇந்நூல் எழுதி முப்பது ஆண்டுகள் கழிந்துவிட்டன. இதில்வரும் கட்டுரைகளுள் சில அதற்கு முன்பே இதழ்களில் வெளிவந்தவை. இந்நூலைப் பயின்ற பலரும்; (வங்கநாட்டு நன்னெற்முருகன்-சுனித்குமார் சாட்டாஜி உட்பட, நான் கூறியவை அனைத்தும் ஏற்புடையன என்றனர். “இராமனும் இராவணனும்” என்ற கட்டுரையினைக் காலந்சென்ற பெரியார் அவர்களுக்குப் படித்துக் காண்பித்த காலத்தில், அவர் 'எழுது; நீ உன் கருத்தை எழுதிக் கொண்டே இரு' என்று தான் சொன்னார்கள். தமிழ்நாட்டுப் பிறவரலாற்று அறிஞர்களும் ஏற்றுக்கொண்டனர் என்றே சொல்லலாம். இதற்கு மாறுபட்ட கருத்தோமறுத்த எழுத்தோ இதுவரை வரவில்லை. எனினும் இன்னும் இந்தவகையில் ஆழ்ந்த ஆய்வு காணவேண்டுமென வரலாற்று அறிஞர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
இந்த நூலில் காட்டிய பல மேற்கொள்கள் பலப்பல ஆங்கில-தமிழ் நூல்களிலிருந்து எடுக்கப்பெற்றன. அந்த நூல்கள் பலவும்-ஏன்-அனைத்தும் இன்று நாட்டில் உலவவில்லை. புதிதாக அச்சிடப் பெறவில்லை. தமிழ் நலம் காணும்-திராவிட இனப்பெருமை பேசும் இன்றைய தமிழ்நாட்டு அரசு இவற்றுள் சிலவற்றையாயினும் விரைந்து அச்சிட்டு உதவின் நலம் விளையும். சென்னைப் பல்கலைக் கழகம் தன் வெளியிடுகளை (Foreign notices of South India போன்றன) மறுபடி வெளிக் கொணரலாம், உண்மை வரலாற்றினை மேலும் தெளிவாக வெளியிட அவை உதவும்.
அ. மு. பரமசிவானந்தம்
அ. மு. பரமசிவானந்தம் ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவர்,
ஆனந்த முதல் ஆனந்த வரை
ஆருயிர் மருந்து
இந்திய முதற்சட்டம்
இளமையின் நினைவுகள்
எல்லோரும் வாழ வேண்டும்
ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்
ஒரு நாளைக்கு ஒரு நீதி
ஓங்குக உலகம்
கவிதை உள்ளம்
கவிதையும் வாழ்க்கையும்
கல்வி எனும் கண்
கங்கைக் கரையில் காவிரித்தமிழ்
கண்டதும் கருத்தும்
கட்டுரைப் பத்து
கடவுளர் போற்றும் தெய்வம்
கறை படிந்த உள்ளம்
காஞ்சி வாழ்க்கை
காப்பியக் கதைகள்
கொய்த் மலர்கள்
சமுதாயமும் பண்பாடும்
சமயமும் சமூகமும்
சான்றோர் வாக்கு
சாதிவெறி
சிறுவர்களுக்கு வானொலியில்
சாத்தனார்
சீவகன் கதை
தமிழர் வாழ்வு
போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.