Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palநான் ராஜசேகரன் போஸ் சோழர்களின் தலைநகரம் சொர்க்கபூமி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன்... பள்ளி பயிலும் போது கட்டுரை எழுதுவதில் ஆரம்பித்தது என் எழுத்து தாகம்... அதிலிருந்து கட்டுரை, கதை, கவிதை எழுதிக் கொண்டிருக்கிRead More...
நான் ராஜசேகரன் போஸ் சோழர்களின் தலைநகரம் சொர்க்கபூமி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன்...
பள்ளி பயிலும் போது கட்டுரை எழுதுவதில் ஆரம்பித்தது என் எழுத்து தாகம்... அதிலிருந்து கட்டுரை, கதை, கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் நான் எழுதிய கதைகளை நான் இயக்கி திரையில் பார்ப்பது என்பது என் நோக்கம்... சில குறும்படங்கள் இயக்கியுள்ளேன் விரைவில் நீங்கள் என்னை வெள்ளித்திரை இயக்குனராகப் பார்க்கலாம்...
நான் கணிணித் தொழில்நுட்ப பொறியாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்... ஒரு கதையை எழுதும்போதே அது திரையில் எவ்வாறு வரும் என்பதை ஓரளவு கணித்துவிடுவேன். மன ஓட்டத்தின் படி கதை எழுதுகிறேன்
Read Less...
இந்த புத்தகம் எழுத்தும் எழுத்தாளனும் என்கிற குழு மற்றும் அதன் உறுப்பினர்களால் உருவாக்க பட்டது. இந்த புத்தகம் பல எழுத்தாளர்களிடமிருந்து கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அனைத
இந்த புத்தகம் எழுத்தும் எழுத்தாளனும் என்கிற குழு மற்றும் அதன் உறுப்பினர்களால் உருவாக்க பட்டது. இந்த புத்தகம் பல எழுத்தாளர்களிடமிருந்து கவிதைகள் மற்றும் சிறுகதைகள் அனைத்தையும் தொகுத்து உருவாக்க பட்டது... வேறு வேறு பார்வை உடைய கதைகள் வேறு வேறு எழுத்தாளர்களிடமிருந்து ஒரே புத்தகத்தில்...
இந்த புத்தகம் சிறிது திகில் கலந்த குடும்ப நாவல். புதிதாக இல்லரத்திரக்குள் நுழையும் நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம் அதனால் அவர்களின் வாழ்க்கையில்
இந்த புத்தகம் சிறிது திகில் கலந்த குடும்ப நாவல். புதிதாக இல்லரத்திரக்குள் நுழையும் நாயகன் மற்றும் நாயகியின் வாழ்வில் ஏற்படும் ஒரு மாற்றம் அதனால் அவர்களின் வாழ்க்கையில் விளையும் சிக்கல்களை சுவைபடவும், திறம்படவும் எடுத்து சொல்லி இருக்கிறேன்.
திருமணத்திற்கு பிறகு காதல் மற்றும் காதல் திருமணம் என காதலை சுவைப்பட சொல்ல முயன்றிருக்கிறேன். உங்களின் ஆதரவுடன் என் முதல் நாவல் இதோ உங்கள் கண் முன்... நன்றி...
கதைக்கரு: "எதிர் பாராமல் வாழ்வில் நிகழும் சம்பவம் வாழ்வை திருப்பி போடும் வல்லமை வாய்ந்தது..." இது எனது முதல் புத்தகம்... என்னால் இயன்ற வரை பிழைகள் இல்லாமல் சமர்பித்துஉள்ளேன்...
கதைக்கரு: "எதிர் பாராமல் வாழ்வில் நிகழும் சம்பவம் வாழ்வை திருப்பி போடும் வல்லமை வாய்ந்தது..." இது எனது முதல் புத்தகம்... என்னால் இயன்ற வரை பிழைகள் இல்லாமல் சமர்பித்துஉள்ளேன்... மீறிவரும் பிழைக்கு பொறுத்தருள்க... நன்றிகள் பல நட்புகளே... ராஜசேகரன் போஸ்
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.