Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
1960களில் மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் பல ஜமீந்தார்களின் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை நடக்கிறது, இதனால் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பங்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அ
1960களில் மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் பல ஜமீந்தார்களின் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை நடக்கிறது, இதனால் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பங்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அந்த கொள்ளையனை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர், ஆனால் எதுவும் எடுபடவில்லை. இறுதியாக இந்த பொறுப்பு கர்ணன் எனும் ஒரு துப்பறிவாளனிடம் ஒப்படைக்கப் படுகிறது. இந்த இளம் துப்பறிவாளன் தனது குழுவினருடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் தேடலிலும் ஈடுபடுகிறான். இந்த தேடலில் அவன் பல்வேறு திருப்பங்களையும், மர்மங்களையும் சந்திக்கிறான்.
1960களில் மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் பல ஜமீந்தார்களின் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை நடக்கிறது, இதனால் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பங்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அ
1960களில் மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் பல ஜமீந்தார்களின் வீடுகளில் தொடர்ச்சியாக கொள்ளை நடக்கிறது, இதனால் ஒட்டுமொத்த ஜமீன் குடும்பங்களும் அதிர்ந்து போய் இருக்கின்றனர். அந்த கொள்ளையனை பிடிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கின்றனர், ஆனால் எதுவும் எடுபடவில்லை. இறுதியாக இந்த பொறுப்பு கர்ணன் எனும் ஒரு துப்பறிவாளனிடம் ஒப்படைக்கப் படுகிறது. இந்த இளம் துப்பறிவாளன் தனது குழுவினருடன் இணைந்து பல்வேறு ஆராய்ச்சிகளிலும் தேடலிலும் ஈடுபடுகிறான். இந்த தேடலில் அவன் பல்வேறு திருப்பங்களையும், மர்மங்களையும் சந்திக்கிறான்.
தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கொண்டு, காணாமல் போகின்றான் தீபக், அவனை தேடும் பணியில் ஈடுபடுகிறான் கலைமாறன். அவனது தேடுதலின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதி
தேர்தல் பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எடுத்து கொண்டு, காணாமல் போகின்றான் தீபக், அவனை தேடும் பணியில் ஈடுபடுகிறான் கலைமாறன். அவனது தேடுதலின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு புதிய திருப்பம் உண்டாகிறது. இதேடலில் தீபக்கின் நண்பர்கள் மூவரை சந்தித்து அவர்களது கடந்த கால நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்கிறான்.
பணத்திற்காக தொடங்கிய இந்த தேடல் பல்வேறு திருப்பங்களை சந்தித்து, முற்றிலும் வேறு ஒரு கோணத்தில் நகர தொடங்கியது. அதற்கு முக்கிய காரணம் இந்த ஒட்டுமொத்த பிரச்சனையுமே 10வருடங்களுக்கு முன் இறந்து போன ஒரு பெண்ணை மையப்படுத்தி நிகழ்கிறது. அதிலும் குறிப்பாக தீபக்கின் நண்பர்கள் கூறிய கடந்த கால நிகழ்வுகள் சற்றே எதிர்மறையாக இருந்தது.
கோரமான விபத்திலிருந்து தப்பித்து பிழைத்தவன் மனோஜ், அவன் அந்த விபத்தில் ஓர் டைரியை கண்டெடுக்கிறான். அந்த டைரியில் இடம்பெற்றிருக்கும் காதல் கதையானது அவனுக்குள் பெரிய தாக்
கோரமான விபத்திலிருந்து தப்பித்து பிழைத்தவன் மனோஜ், அவன் அந்த விபத்தில் ஓர் டைரியை கண்டெடுக்கிறான். அந்த டைரியில் இடம்பெற்றிருக்கும் காதல் கதையானது அவனுக்குள் பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. ஆனால் அந்த டைரியை எழுதியவன் அந்த விபத்தில் இறந்துவிட்டதால் அவன் சொல்லாமல் விட்டு சென்ற காதலை தேடி பயணத்தை தொடங்குகிறான். அந்த பயணத்தில் அவன் சந்திக்கும் ஒவ்வொரு திருப்பங்களும் அவனை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்கிறது.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.