கடவுள் மனுஷனுக்குத் தோழியாகவும், துணைவியாகவும், அவனுடன் ஒன்றாய் இருந்து அவனை மகிழ்ச்சி அடையப் பண்னவும், அவனுக்கு ஊக்கமுண்டாக்கவும் அவனுக்கு நல்வாழ்வு நல்கவும், அவனிடத்திலிருந்தே மனுஷியை உண்டாக்கினார். அவன் தன் கடமை முறையில் அவளுக்கு வலிமையுள்ள உதவியாளனாக இருக்கவேண்டும். தூய நோக்கத்துடன் திருமண உறவிற்குள் பிரவேசிக்கிறவர்கள் யாவரும், கணவன் மனைவியினுடைய உள்ளத்தின் தூய அன்பைப் பெற்றும், மனைவி தன் கணவனுடைய குணத்தை மிருதுவாக்கி வளர்த்து அதைப் பூரணப்படுத்தியும் இவ்விதமாய் அவர்கள் தங்களைக் குறித்துக் கடவுள் கொண்டிருக்கின்ற நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.CCh 373.1
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners