திடீரென்று நீங்கள் பூமியில் உள்ளே இழுக்கப்பட்டு மறைந்துவிட்டால், என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? அங்கே, ஒரு புதிய இன மக்கள் உங்களை பயன்படுத்தி, மனித குலத்தை அழிப்பதற்காக சதி செய்தால்...? விடாமல் துரத்தும் விந்தையான அனுபவங்களும், விவேகம் கோரும் மாபெரும் முடிவுகளும் உங்களை சூழ்ந்து நெருக்கினால்...?
என்ன செய்வீர்கள்? எப்படி யோசிப்பீர்கள்? எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
இந்த கதையின் நாயகர்களான ஜேஸ்லின், க்ரூமன் இளவரசர் ரெஃபின், மேண்ட்டிலேனிய இளவரசி ஆல்தியா ஆகிய மூவரும், சிக்கலான சூழல்களை எதிர்கொண்டு, துணிவோடு நின்று போராடுவதை தேர்வு செய்கிறார்கள்.
"நான் பொய்யாக வாழ முடியாது; என் வாழ்க்கையை விட்டு ஓட முடியாது" என்ற தாரக மந்திரம் அவர்களுக்கு பலன் தருமா?
பூமியில் மாற்ற வேண்டியதை மாற்றவும், காக்க வேண்டியதை காக்கவும், அழிய வேண்டியதை அழிக்கவும் அவர்களால் முடியுமா?
அவர்களது சாதனைகள் வீணாகிப் போகுமா? அல்லது, அழியாக் கதைகளாக புகழ் பெறுமா?
தெரிந்துகொள்ள, உடனே வாங்கி படியுங்கள். வியப்பூட்டும் அவர்களின் கதையை படித்து, விவாதித்து, பகிர்ந்து மகிழ, உங்களை அழைக்கிறது, “கோளங்களின் யுத்தம்“.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners