"தேவபக்தியுள்ள வாழ்வு!" என்கிற இச்சிறு புத்தகம் உண்மையான தேவபக்தி எது என்றும் அவபக்தி எது என்றும் அறிந்துகெள்ள உதவும் ஒரு கருவியாகும். இது யாவரும் எளிதில் புாிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆதிகாலம் முதல் தேவபக்தியும் அவபக்தியும் எப்படி மனிதனுக்குள் வந்தது என்றும், அவபக்தியை நீக்கி தேவபக்தியை நிலைநாட்ட கடவுள் என்னவெல்லாம் செய்தாா் என்றும் இச்சிறு புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் தேவபக்தியுள்ள சந்ததியில் ஒருவராக¸ பக்தி நிறைந்தவா்களாக வாழ்வாா்களென்பது நிச்சயம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners