மாயை சூழ்ந்திருக்கும் இத்தரணியில் மனிதர்கள் தொடர்ந்து விழிப்படைந்துகொண்டே இருக்கிறார்கள். விழிப்படைந்த பலர் மனித இனத்தின் வாழ்வியல் கட்டமைப்பை பற்றிய புரிதலைப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து மக்களிடத்தில் கூறியுள்ளனர். அவர்களைபோல் விழிப்படைந்த என் மனதில் உள்ள நம் வாழ்க்கை பற்றிய உணர்வின் புரிதல்களையும், இந்த லௌகீக கட்டமைப்பின் நம்மை சுற்றி நடக்கும் ஆன்மிக அரசியலையும், மத அரசியலையும், நாட்டரசியலையும், நம் வாழ்க்கையின் அரசியலையும் இந்நூலின் வாயிலாக உங்களிடம் கூறி உள்ளேன்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners