Share this book with your friends

Pudavi / புடவி சிந்தனையே மனித வாழ்க்கைக்கான திறவுகோல்

Author Name: S.sarathkumar | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

மாயை சூழ்ந்திருக்கும் இத்தரணியில் மனிதர்கள் தொடர்ந்து விழிப்படைந்துகொண்டே இருக்கிறார்கள். விழிப்படைந்த பலர் மனித இனத்தின் வாழ்வியல் கட்டமைப்பை பற்றிய புரிதலைப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து மக்களிடத்தில் கூறியுள்ளனர். அவர்களைபோல் விழிப்படைந்த என் மனதில் உள்ள வாழ்க்கை பற்றிய உணர்வின் புரிதல்களையும், இந்த லௌகீக கட்டமைப்பின் ஆன்மிக அரசியலையும், மத அரசியலையும், நாட்டரசியலையும் இந்நூலின் வாயிலாக உங்களிடம் கூறி உள்ளேன்.  

Read More...
Paperback
Paperback 369

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி.சரத்குமார்

மாயையை உணராத வரை நம்முடைய வாழ்க்கை பயணம் என்பது குதிரைகளுக்குக் கடிவாளம் மாட்டிய பயணம் தான். அதாவது அடிமை வாழ்க்கைதான். எந்த தருணம் நம்முடைய வாழ்கையில் மாயையை உணருகிறோமோ அந்த தருணத்திலிருந்து நம் தனிப்பட்ட வாழ்க்கையில் மிக பெரிய மாற்றங்கள் ஏற்படும். அது இதுவரை மறைவில் இருக்கும் வேறு ஒரு உலகத்தை நம் முன் காட்சிப்படுத்தும். அப்பொழுது மறைவில் இருக்கும் உலகத்தை அனைவரும் பார்க்க வேண்டும் எனச் சொல்லி நம் மனம் ஏங்கும். அவர்களில் ஒரு மனமே என் மனமும். புடவி நூலைப் படித்துப்பாருங்கள். அந்த உலகைக் காண முயலுங்கள். நன்றி.

Read More...

Achievements