10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Pudavi / புடவி சிந்தனையே மனித வாழ்க்கைக்கான திறவுகோல்

Author Name: S.sarathkumar | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

சாத்தானியத்தின் மாயை சூழ்ந்திருக்கும் இத்தரணியில் மனிதர்கள் தொடர்ந்து விழிப்படைந்துகொண்டே இருக்கிறார்கள். விழிப்படைந்த பலர் மனித இனத்தின் வாழ்க்கை பற்றிய புரிதலைப் பல கோணங்களில் அலசி ஆராய்ந்து மக்களிடத்தில் கூறியுள்ளனர்.  அவர்களைபோல் விழிப்படைந்த என் மனதில் உள்ள வாழ்க்கை பற்றிய உணர்வின் புரிதல்களையும், இந்த லௌகீக கட்டமைப்பின் அரசியலையும் இந்நூலின் வாயிலாக உங்களிடம் கூறி உள்ளேன்.  

Read More...
Paperback
Paperback 369

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சி.சரத்குமார்

எல்லா மனிதர்களைப் போலவே லௌகீக வாழ்கையில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு இளைஞனின் மனம் திடீரென்று பார்வை மாற்றத்திற்கு உள்ளாகியது. அந்த பார்வை மாற்றம் இந்த லௌகீக கட்டமைப்பின் மாயைகளைக் காட்சிப்படுத்தத் துவங்கியது, பல புரிதல்களை வழங்கியது, பல உணர்வுகளை ஏற்படுத்தியது. அதனை எழுதி வைப்போம் என்று எழுதத் தொடங்கியதுதான் இன்று புடவி நூலாக உங்கள் முன் வடிவம் பெற்றிருக்கிறது. 

Read More...

Achievements