Share this book with your friends

Sippaai / சிப்பாய்

Author Name: Jaishankar Jayaraman | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

“மயில்வனம்” என்ற நாட்டை “வாசுதேவன்” எனும் மன்னன் கொடுங்கோல்  ஆட்சிசெய்து வந்தான். மிகுந்த ஆணவமும், சூரனாகவும், தந்திரக்காரனாகவும் இருப்பவன் தான் வாசுதேவன். பசுமை நிறைந்து படர்ந்து விரிந்திருக்கும் அழகிய ராஜ்ஜியங்களை கைப்பற்றிட நினைப்பான். மிகையான ஆசையாலும் மோகத்தாலும் எதிர்ப்பாராமல் போரில் தோல்வியையும், மகனின் இழப்பையும் எதிர்கொண்டதால், மனம் திருந்தி வாழத் தொடங்குகையில், வாசுதேவனுக்கும் அவன் நாட்டிற்கும் பேராபத்தாக ஏழு நாட்டினரின் படையெடுப்பு நிகழவிருப்பதை  அறிந்துகொண்ட வாசுதேவன், எப்படி யாரின் மூலம் தன்னையும் தன் ராஜ்ஜியத்தையும் காப்பாற்றினான் என்பதே “சிப்பாய்”.       

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஜெய்ஷங்கர் ஜெயராமன்

ஜெய்ஷங்கர் ஜெயராமன்,

எழுத்தாளர்,

சேலம்.

Read More...

Achievements

+2 more
View All