Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palத. செந்தில் குமரன், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் பகுதியில் உள்ள கடிநெல்வயல் என்கிற சிற்றூரை சேர்ந்தவர், கணினி அறிவியல் மற்றும் பெருநிறுவன சட்டங்களில் முதுகலை பட்டம் பெற்றவர். தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறRead More...
த. செந்தில் குமரன், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் பகுதியில் உள்ள கடிநெல்வயல் என்கிற சிற்றூரை சேர்ந்தவர், கணினி அறிவியல் மற்றும் பெருநிறுவன சட்டங்களில் முதுகலை பட்டம் பெற்றவர். தனியார் நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறையில் பணியாற்றி வருபவர். முகநூல் பதிவர்
Read Less...
கடைசியாக அவன் வீட்டை கண்டே பிடித்துவிட்டேன்
வீடெங்கும் விரவிக் கிடக்கிறது பர்மிய குழந்தைகளின் ஓலம்
நீண்ட தாழ்வாரத்தில் கிடக்கிறார்கள் ராணுவ டாங்கிகள் நசுக்க
கடைசியாக அவன் வீட்டை கண்டே பிடித்துவிட்டேன்
வீடெங்கும் விரவிக் கிடக்கிறது பர்மிய குழந்தைகளின் ஓலம்
நீண்ட தாழ்வாரத்தில் கிடக்கிறார்கள் ராணுவ டாங்கிகள் நசுக்கிய சீனத்து மாணவர்கள்
காதுகளில் சீழ் வடிய, பாலைநிலத்தின் பெரு வெப்பம் சூழ்ந்து,
பூளை தள்ளும் கண்களோடு, பெரு வயிற்றை நீவி அமர்ந்திருக்கிறார் புத்தர்
நெருங்கி அணைக்கையில், தலை முடிகளில் நெளியும் புழுக்கள்
கதைத்து திரும்புகையில், பற்றும் அவர் கரங்களில்
வழிகிறது முள்ளி வாய்க்கால் பெருங்குருதி.
அடுத்த முறை சந்திக்கையில் பேதிக்கை ஒன்றை அவருக்கு பரிசளிக்க வேண்டும்
பெரியத்தேவர் - த. செந்தில் குமரன் நொண்டியன் கட்டுத்தரை படலை திறக்கும் பொழுது எதோ வித்தியாசமாக உணர்ந்தான். மாடு Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.