Suja Jayaraman

Author
Author

Achievements

+2 moreView All

மனசெல்லாம் உன்னை எழுதி

Books by சுஜா ஜெயராமன்

"அம்மா, எத்தனை முறை சொல்றது, அரேஞ்சுடு மேரேஜ்லாம் சுத்த போர் மா. நமக்கெல்லாம் லவ் மேரேஜ் தான் செட்டாகும். எனக்கே எனக்குனு ஒரு பொண்ணு வரணும். நாங்க ரெண்டு பேரும் உருகி உருகி ல

Read More... Buy Now

Loving You All Over Again

Books by Suja Jayaraman

Vasudevan and Sanjana have been married for six months after four years of courtship. Sanjana meets with an accident resulting in a memory loss where she can't remember the events of the last few years. This means that she doesn't know her love story nor does she remember her husband. Waking up at the hospital, Sanjana is surprised to find that she is married. How did Vasu and Sanjana fall in love before? Did they find their way back to each other again?

Read More... Buy Now

இனி வாழ்வேனோ இனிதாக

Books by சுஜா ஜெயராமன்

கார்த்திக், முன்னால் காதலை எண்ணி மறுகுபவன். நிலாவுக்கு காதலின் மீதே நம்பிக்கை இல்லை. இவர்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ் நடக்கிறது.இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை அனுபவம். அதை உண

Read More... Buy Now

உள்ளம் உருக ஆசை தான்

Books by சுஜா ஜெயராமன்

கவியாழினி துருதுருவென இருக்கும் கல்லூரி மாணவி. பெரும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வனுக்கும் இடையேயான காதலை பற்ற

Read More... Buy Now

ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்

Books by சுஜா ஜெயராமன்

இது ஒரு பூர்வ ஜென்ம கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விஜயாதித்தனும், கார்மேகக்குழலியும் இப்பிறவியில் விஜய், மேகாவாக கதையில் வலம் வருகிறார்கள். காலங்கள் மாறலாம், சூழ்

Read More... Buy Now

வரமடி நீ எனக்கு

Books by சுஜா ஜெயராமன்

அர்ஜூன் இளம் வயதில் தொழில் துறையில் சாதித்த இளைஞன். சிறு வயதில் தாயை இழந்தவன். உள்ளுக்குள் அன்பிற்காக ஏங்குகிறான் என்றாலும், யாரையும் தன்னிடம் நெருங்க விடாமல் வெளியில்  

Read More... Buy Now

என்னுயிரே நீ தானோ

Books by சுஜா ஜெயராமன்

வாசுதேவன் IAS மற்றும் சஞ்சனா (சாஃப்ட்வேர் என்ஜினீயர்) இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடு

Read More... Buy Now

இன்னார்க்கு இன்னார் என்று

By Suja Jayaraman in Romance | Reads: 2,889 | Likes: 1

அழகான அந்த கோவில் கோபுரத்தை சுற்றி மாடபுறாக்கள் பறந்து கொண்டிருந்தன. அவற்றை ரசனையாக பார்த்தபடி கோவில் சுற்று   Read More...

Published on Jun 15,2022 09:23 PM

Edit Your Profile

Maximum file size: 5 MB.
Supported File format: .jpg, .jpeg, .png.
https://notionpress.com/author/