Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
"அம்மா, எத்தனை முறை சொல்றது, அரேஞ்சுடு மேரேஜ்லாம் சுத்த போர் மா. நமக்கெல்லாம் லவ் மேரேஜ் தான் செட்டாகும். எனக்கே எனக்குனு ஒரு பொண்ணு வரணும். நாங்க ரெண்டு பேரும் உருகி உருகி ல
"அம்மா, எத்தனை முறை சொல்றது, அரேஞ்சுடு மேரேஜ்லாம் சுத்த போர் மா. நமக்கெல்லாம் லவ் மேரேஜ் தான் செட்டாகும். எனக்கே எனக்குனு ஒரு பொண்ணு வரணும். நாங்க ரெண்டு பேரும் உருகி உருகி லவ் பண்ணனும். ஒருவேளை அவ வீட்டில ஒத்துக்காம போனா, ‘கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது உங்க கூட தான்’னு அவ சொல்ல, ‘இந்த ஜென்மம் மட்டுமில்ல, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் என் பொண்டாட்டி, இதை யாராலையும் மாத்தா முடியாதுனு’ நான் சொல்ல, ஒரே லவ்விங், ரன்னிங், சேஸிங்னு திரில்லிங்கா கல்யாணம் பண்ணனும். அப்பதான் தான் நாளைக்கு என் புள்ளைங்களுக்கு 'அப்பா அம்மா கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரியுமானு கதை கதையா சொல்ல முடியும்'. அதை விட்டுட்டு போட்டோவ பார்த்து பொண்ண செலக்ட் பண்ணி, வீட்டுக்கு போய் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டு தேமேனு கல்யாணம் பேசி முடிவு பண்ணுவாங்களா? ஸ்ஸ, நெவர்"
இப்படி சொல்லிட்டு சுத்திட்டு இருந்த நம்ம ஹீரோ வாழ்க்கையில எப்படி கல்யாணம் நடந்துச்சு, அவன் கேட்ட காதல் அவனுக்கு கிடைச்சுதானு நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கங்க மக்களே!
Vasudevan and Sanjana have been married for six months after four years of courtship. Sanjana meets with an accident resulting in a memory loss where she can't remember the events of the last few years. This means that she doesn't know her love story nor does she remember her husband. Waking up at the hospital, Sanjana is surprised to find that she is married. How did Vasu and Sanjana fall in love before? Did they find their way back to each other again?
Vasudevan and Sanjana have been married for six months after four years of courtship. Sanjana meets with an accident resulting in a memory loss where she can't remember the events of the last few years. This means that she doesn't know her love story nor does she remember her husband. Waking up at the hospital, Sanjana is surprised to find that she is married. How did Vasu and Sanjana fall in love before? Did they find their way back to each other again?
கார்த்திக், முன்னால் காதலை எண்ணி மறுகுபவன். நிலாவுக்கு காதலின் மீதே நம்பிக்கை இல்லை. இவர்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ் நடக்கிறது.இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை அனுபவம். அதை உண
கார்த்திக், முன்னால் காதலை எண்ணி மறுகுபவன். நிலாவுக்கு காதலின் மீதே நம்பிக்கை இல்லை. இவர்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ் நடக்கிறது.இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கை அனுபவம். அதை உணர்ந்து ஒருவர் மற்றவரை மனப்பூர்வமாக நேசித்தனரா? திருமண வாழ்வில் ஒன்றிணைந்தனரா? என்பதே கதை சுருக்கம். கதையினூடே Human relationshipகள் பற்றிய உளவியலையும் சொல்ல முயற்சி செய்திருக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!
கவியாழினி துருதுருவென இருக்கும் கல்லூரி மாணவி. பெரும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வனுக்கும் இடையேயான காதலை பற்ற
கவியாழினி துருதுருவென இருக்கும் கல்லூரி மாணவி. பெரும் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்த அவளுக்கும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வெற்றிச்செல்வனுக்கும் இடையேயான காதலை பற்றிய கதை. ஒரு feel good 90s type love story படிக்க விரும்புபவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
இது ஒரு பூர்வ ஜென்ம கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விஜயாதித்தனும், கார்மேகக்குழலியும் இப்பிறவியில் விஜய், மேகாவாக கதையில் வலம் வருகிறார்கள். காலங்கள் மாறலாம், சூழ்
இது ஒரு பூர்வ ஜென்ம கதை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விஜயாதித்தனும், கார்மேகக்குழலியும் இப்பிறவியில் விஜய், மேகாவாக கதையில் வலம் வருகிறார்கள். காலங்கள் மாறலாம், சூழ்நிலைகள் மாறலாம், காதல் என்றும் மாறுவதில்லை. அதை இவர்கள் இருவரும் உணர்ந்தார்களா என்பதே கதை சுருக்கம்.
அர்ஜூன் இளம் வயதில் தொழில் துறையில் சாதித்த இளைஞன். சிறு வயதில் தாயை இழந்தவன். உள்ளுக்குள் அன்பிற்காக ஏங்குகிறான் என்றாலும், யாரையும் தன்னிடம் நெருங்க விடாமல் வெளியில்
அர்ஜூன் இளம் வயதில் தொழில் துறையில் சாதித்த இளைஞன். சிறு வயதில் தாயை இழந்தவன். உள்ளுக்குள் அன்பிற்காக ஏங்குகிறான் என்றாலும், யாரையும் தன்னிடம் நெருங்க விடாமல் வெளியில் கடினமானவனாக இருக்கிறான். தற்செயலாக அவன் வாழ்வில் நுழைகிறாள் மதுமிதா! அர்ஜூனின் வாழ்வில் வசந்தம் வந்ததா? அவன் இழந்த அன்பும் நேசமும் அவள் மூலம் கிடைத்ததா என்பதே கதை சுருக்கும்.
காதல் மட்டுமின்றி நட்பு மற்றும் உறவுகளின் ஆழத்தையும் எழுத முயற்சித்திருக்கிறேன். இது என் இரண்டாவது நாவல். உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்! நன்றி!
வாசுதேவன் IAS மற்றும் சஞ்சனா (சாஃப்ட்வேர் என்ஜினீயர்) இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடு
வாசுதேவன் IAS மற்றும் சஞ்சனா (சாஃப்ட்வேர் என்ஜினீயர்) இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடுகிறாள். தற்போது சஞ்சனாவுக்கு தான் காதல் திருமணம் செய்ததையே நம்பமுடியவில்லை . இவர்களின் காதல் கதை தான் என்ன? மீண்டும் அவளுக்கு வாசுவின் மேல் காதல் தோன்றியதா? சஞ்சனாவின் மனதை ஒரு கணவனாக அவன் எப்படி வென்றான்? என்பதே கதை சுருக்கம்.
அழகான அந்த கோவில் கோபுரத்தை சுற்றி மாடபுறாக்கள் பறந்து கொண்டிருந்தன. அவற்றை ரசனையாக பார்த்தபடி கோவில் சுற்று Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.